முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே: ரஞ்சன் கோகாய் பரிந்து

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

விரைவில் ஓய்வு பெறவுள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பின்னர் அந்த பதவியில் யாரை நியமிக்கலாம்? என்று பரிந்துரை செய்துள்ளார்.  

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-11-2019 அன்று பணி ஓய்வு பெறுகிறார். இதற்கிடையில், தனக்கு அடுத்தபடியாக இந்த பதவியை யார் ஏற்கலாம்? என்று தலைமை நீதிபதி ஒருவரை சுட்டிக்காட்டுவது மரபாக இருந்து வருகிறது.

அவ்வகையில், தனக்கு அடுத்தபடியாக சுப்ரீம் கோர்ட்டில் மிகவும் மூத்த நீதிபதியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் எஸ்.ஏ.பாப்டே-வின் பெயரை பரிந்துரைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து