எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஒவ்வொரு குளிர் காலத்திலும் வட இந்தியாவில் காணப்படும் அதிக அளவு மாசுபாடு, இந்த ஆண்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. நவம்பர் முதல் வாரத்தில், டெல்லி -என்.சி.ஆர் பிராந்தியத்தைத் தவிர, நாட்டின் கிழக்கு கடற்கரையிலுள்ள நகரங்களும் பி.எம் 2.5 இன் உயர் அளவு மாசு குறைபாடு அளவுகளை பதிவு செய்தன. இந்த காலக்கட்டத்தில் அதிக அளவில் பதிவான நகரங்களில் சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை அடங்கும்.
தீபாவளிக்குப் பிறகு, டெல்லி என்.சி.ஆரில் மாசு அளவு ஆபத்தான அளவை எட்டியது, இதனால் நகரில் பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மூடப்பட்டன. இந்த மாசுகள் வங்காள விரிகுடாவை நோக்கி கிழக்கு நோக்கி பயணிப்பதாகவும், அங்கிருந்து தென்னிந்தியாவின் சில பகுதிகளுக்கு பரவி உள்ளதாக தனியார் வானிலை வல்லுநர்கள் தெரிவித்தனர். சென்னையில் சில இடங்களில் காற்று மாசு காரணமாக கடந்த சில தினங்களாக பனிப்படர்ந்த புகை போன்ற காட்சிகள் பகல் நேரங்களிலும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று, சென்னையில் காற்று மாசு குறைந்து, காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் நிலவும் வெப்பமான தட்பவெப்பநிலையால், வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து, காற்றில் மாசு குறைந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், காற்று வீசும் திசை மற்றும் காற்றின் வேகம் சாதகமாக இருப்பதினால், சென்னையில், படிப்படியாக காற்று மாசு குறைந்து காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் காற்றின் தரம் சென்னையில் சராசரியாக 184 ஆக பதிவாகி இருந்தது. இந்த சூழலில், சென்னை மணலியில் காற்றின் தரக் குறியீடு 89ஆகவும், வேளச்சேரியில் 62 ஆகவும், ஆலந்தூர் பகுதியில் 84 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியிருக்கிறது. இதன்மூலம், சென்னையில் நேற்று காலை முதல் காற்றின் தரம் உயர்ந்து, ஒட்டுமொத்த சராசரியாக 78 ஆக பதிவாகியிருப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


