முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி.எல்.தொடரில் இருந்து விலகினார் சாய்னா

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : பிரீமியர் பாட்மிண்டன் லீக்கின் (பி.பி.எல்.) 5 - வது சீசனில் இருந்து விலகியுள்ளார் இந்திய நட்சத்திர வீராங்கனையான சாய்னா.

29 வயதான சாய்னா நெவால் பி.பி.எல். தொடரில் வட கிழக்கு வாரியர்ஸ் அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கு தயாராகும் விதமாக ஜனவரி 20 -ம் தேதி தொடங்கும் பி.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து