எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- 9 மாவட்டங்களுக்கு 4 மாதத்திற்குள் மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கை குறித்து...
பதில்:- இது முழுக்க, முழுக்க மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நீங்கள் தேர்தல் ஆணையத்தைத்தான் கேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டவுடன், நாங்கள் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். இன்றையதினம் எங்கள் கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
கேள்வி:- ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு அறிவிக்கவில்லை, இது வன்முறையை ஏற்படுத்துமென்றும், இது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமென்றும், எதிர்க்கட்சித்தலைவர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மக்களை சந்தித்து, வாக்குகளைக் கேட்டு, வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு, தோல்வி பயத்தில் இன்றைக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த நடைமுறையின்படி, அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து நிறுத்துகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கேள்வி:- ஏற்கனவே அறிவித்த தேர்தல் செல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்?
பதில்:- இதெல்லாம் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, அரசு அல்ல, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.
கேள்வி:- இன்னும் வேட்பாளர் அறிவிக்காததன் காரணம் என்ன?
பதில்:- நீங்களே தேர்தல் அறிவிக்கவில்லை என்று சொல்லி விட்டீர்கள், தேர்தலை அறிவிக்காமல் எப்படி வேட்பாளரை அறிவிப்பார்கள். நீதிமன்ற உத்தரவு இப்பொழுது தான் வந்திருக்கிறது. இன்றைக்கு கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம், அதில் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிப்போம்.
கேள்வி:- தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே?
பதில்:- தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஏற்கனவே 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே வழக்கு தாக்கல் செய்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்பொழுதும் அந்த முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து, உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
17 Sep 2025உத்தரகாண்ட்: டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.