எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதால் ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் வாகனங்களால் வெளியேற்றப்படும் புகையே காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். எனவே வாகனங்களில் வெளியேறும் புகையை குறைக்கும் விதத்தில் தூய்மையான எரிபொருளுக்கு இந்தியா மாறுகிறது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் சஞ்சீவ் சிங் கூறும்போது, “தற்போது பி.எஸ்.-4 ரக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நாடு முழுவதும் 100 சதவீதம் பி.எஸ்.-6 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். இதன் காரணமாக ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கும்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


