எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : அம்மாவின் இல்லத்தை ஆலயம் ஆக்கி இப்புவி உள்ளவரை அழியா புகழை அம்மாவுக்கு பெற்றுத்தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீர்மானத்தை நிறைவேற்றினார்
புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார் அதனை தொடர்ந்து, அம்மா வாழ்ந்த இல்லத்தை தமிழ் வளர்ச்சித் துறை நிர்வாக ஒப்புதல் அளித்தது அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்த வதற்காக பூர்வாங்க அறிவிப்பு கடந்த, 28.6 2020 அன்று வெளியிடப்பட்டது அதன்பின் 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது இதைத்தொடர்ந்து அம்மா இல்லம் மற்றும் அசையும் சொத்துக்கள் தற்காலிகமாக அரசுடைமை ஆக்கியும், வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைக்கவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார் இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணைத்தலைவர் முதல்வரும் மற்றும் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் இன்று நன்றி தெரிவித்து வரும் வேளையில் கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களும், உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் கும்பிட்டு மகிழ்கின்ற, ஒப்பில்லா பெரும் தலைவி, தமிழர் குலசாமி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, சுவாசித்த இல்லத்தை, உலகமே பூஜித்து மகிழ்ந்திட வகையில்,கடந்த 17.8.2020 அன்று வரலாற்று மிக்க சட்டப்பேரவையில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், விவசாயிகள் பாதுகாவலர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அம்மாவிற்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், கொடை உள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்து கொள்ளும் வகையிலும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு, இதன்மூலம் அம்மாவின் இல்லத்தை ஆலயமாக்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்
தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக அம்மா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது இதன் மூலம் இப் புவி உள்ளவரை ,அம்மாவின் புகழை மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்த, கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் கரிகாலச்சோழன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாட்டு பண்பாளர், துணைமுதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை நெஞ்சார்ந்த நன்றியை உள்ளத்து பூரிப்போடு உரித்தாக்கி மகிழ்கிறது.
உலைக்கு விலையில்லா அரிசி, விஞ்ஞான யுகத்திற்கு நம் குலப் பெண்களை விரல் பிடித்து அழைத்து வந்து மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இவற்றோடு கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கறவை மாடு, மற்றும் வெள்ளாடு வழங்கும் ஒப்பிலா திட்டத்தோடு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்குகிற தன்னிகரில்லா வழங்கும் திட்டத்தோடு, மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு, இவற்றோடு மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றிய மகோனதம், மக்களை தேடி அரசு எனும் மறுமலர்ச்சி என்றெல்லாம் இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கமாக திருப்பி காட்டிய, தெய்வீக தேவதையின் உறைவிடமாம் வேதா இல்லத்தை, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் வருகைதந்து தரிசிக்கும், வெற்றித் திருமகளின் நினைவிடம் ஆக்கித் தந்த, கழகத்தின் எல்லைச்சாமிகளாம், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோருக்கு, அம்மாவை நெஞ்சத்தால் நிறுத்தி குலசாமியாய் கும்பிட்டு மகிழும், ஒன்னரை கோடி கழக தொண்டர்கள் சார்பில் கழக அம்மா பேரவை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி நன்றி மலர்களை காணிக்கையாக்கி மகிழ்கிறது
வரலாறு படித்தோருக்கு மத்தியில், வரலாறு படைத்திட்ட வாகை தலைவியாக, ஆறறிவு படைத்த தலைவர்களுக்கு மத்தியில் நூறு அறிவு பெட்டகமாய் திகழ்ந்து, அன்னை தமிழகத்தை அகில இந்தியாவின் முன்னேறிய முதன்மை மாநிலமாக்க, தன் ஆயுளையே அர்ப்பணித்து உழைத்திட்ட, அம்மாவின் புகழ் நிறைந்த பொக்கிஷ வரலாற்றை ,வருங்கால தலைமுறை வந்து வாசித்து வணங்கி செல்வதற்கான படிப்பகமாய்,
தாய் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசின் சார்பில் நினைவு இல்லமாக அமைத்து தந்தமைக்காக இப் புவியியல் காலம் உள்ளவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், அப்பழுக்கில்லாத தமிழர்களும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், மாண்புமிகு முதலமைச்சர் ,அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான, தமிழக அரசை என்னாளும் கொண்டாடி மகிழ்வார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்து கொண்டு,
என்றைக்கும்நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை மாண்புமிகு முதலமைச்சருக்கும்,மாண்புமிகு முதலமைச்சருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை,கழக அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் கழக அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நில
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி: பீகார் அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025பாட்னா : பீகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களு