முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

திங்கட்கிழமை, 25 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் டெல்லி 4-ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் மேலும் 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,053ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 276 ஆக உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து