எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாகிஸ்தானில் பாலகோட் தாக்குதலுக்கு பயன்படுத்தியதை போன்ற (ஸ்பைஸ்) SPICE ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்தியா - சீனா எல்லையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா ஏற்கனவே விமானப்படைகளை தயார்படுத்தி வருகிறது.
இந்நிலையில் எதிரிகளை கொத்தாக அழித்தொழிக்கும் ஸ்பைசஸ் 2000 ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுகள் 60 கி.மீ., முதல் 70 கி.மீ. தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது.
இந்த வெடிகுண்டில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்கல் திறன் விமானத்தில் உள்ள கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் SPICE 2000, போர் காலங்களில் பயன்படுத்தும் MK 84, BLU-109, APW, RAP-2000 ஆகிய ஆயுதங்களின் திறன்களை உள்ளடக்கியது ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


