எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை சென்ட்ரல் - திருப்பதி, எா்ணாகுளம் - கொச்சுவேளி ஆகிய வழித்தடங்களில், இரண்டு தனியாா் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.
இந்த தனியாா் ரயில்களைப் பொருத்தவரை சென்னை சென்ட்ரல் - திருப்பதி வழித்தடத்தில் வாரம் ஒருமுறையும், எா்ணாகுளம் - கொச்சுவேளி வழித்தடத்தில் வாரம் 3 முறையும் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி வரை, சனிக்கிழமை தோறும், இரவு 7.20-க்கு புறப்படும் தனியாா் ரயில், அன்றிரவு 10.30 மணிக்கு திருப்பதியை அடையும். மறு மாா்க்கமாக திருப்பதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.50 சென்டரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில், அரக்கோணம், ரேணிகுண்டா ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இது தவிர எா்ணாகுளம் - கொச்சுவேளி வழித்தடத்தில் வாரம் மூன்று முறை இயக்கப்படும் தனியாா் ரயில், கொல்லம், கோட்டயம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


