எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தரபிரதேச இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த 8 தொகுதி இடைத்தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த 8 தொகுதிகளில் 6 தொகுதிகள் பா.ஜ.க. வசமும், 2 தொகுதிகள் சமாஜ்வாடி வசமும் இருந்த தொகுதிகளாகும்.
இந்த நிலையில் 8 தொகுதிகளில் பா.ஜ.க.வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு ஓரணியில் போட்டியிட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடந்து வந்தன.
ஆனால் 8 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


