எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த சட்ட மசோதா விஷயத்தில் அனைத்தும் முடியும் தருவாயில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. அந்த பிள்ளைக்கு பெயர் வைக்க முயற்சிக்கிறார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும் எனவும் ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவிகிதம் இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேசினார்.
மதுரை மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றது.
மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று முதல் மூன்று இடம் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் 3 லட்சத்துக்கும் மேலான ரொக்க பரிசுகளை வழங்கினார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவீத இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள். பண்புள்ளவர்கள். நான் ஒரு வழக்கறிஞர். இது போன்ற படித்தவர்களை தான் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினார்.
சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும். ஏழை வீட்டில் பிறந்து அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர விரும்பும் சாமானிய, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதற்கான சட்ட மசோதாவை இந்தியாவில் தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை.
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்த நிறைவேற்றிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான். எந்த மாநிலத்திலும் இது போன்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட வில்லை.
ஆனால் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. ஆனால் பெயர் வைக்க முயற்சி செய்பவர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். போராடுவதற்கு களம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின்.
ஜெயலலிதா காலத்தில் பிற்படுத்தபட்ட மக்களுக்காக மண்டல் கமிஷன் 50 சதவிகித இடஒதுக்கீட்டு பரிந்துரையை அறிவித்தது. ஆனால் ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஏழைகள்,பிற்படுத்த பட்ட,சிறுபான்மையினர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார். அதன் தொடர்ச்சி தான் மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு , 7.5 சதவிகித இடஒதுக்கீடு விஷயம் நல்லபடியாக முடிந்து விடுமோ என்ற பயத்தில் தான் ஸ்டாலின் போராட்ட நாடகம் ஆடுகிறார்.
ஏழை மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்து இருந்தால் சட்டசபையில் இது குறித்து பேசி இருக்கலாமே. தினமும் வெத்து, வேடிக்கையாக, முகம் சுளிக்கும் வகையில் 100 அறிக்கைகள் வெளியிடும் ஸ்டாலின் ஏன் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு குறித்து அப்போதே அறிக்கை விடவில்லை? ஏன் சிந்திக்கவில்லை? ஸ்டாலினுக்கு சிந்தனை செய்யும் திறன் இருக்கிறதா இல்லையா என நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் முடிவு தெரிந்து மகுடம் சூட உள்ள இந்த நேரத்தில் மகுடம் சூட்டுவதில் பங்கு கேட்கும் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பங்காளியா பகையாளியா என தெரியவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு என்றுமே பங்காளி எடப்பாடி பழனிசாமிதான். ஸ்டாலின் பகையாளி தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.