எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவில் சுவரேவ் பெண்களில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லே பார்டி, ஜில்டெச்மேன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இறுதிப் போட்டியில் அவர் ஆந்த்ரே ரூப்லேவாவை எதிர்கொள்கிறார்.
சிட்சிபாசை...
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) - அலெக்சாண்டர் சுவரேவ் மோதினார்கள். இதில் 3-வது வரிசையில் உள்ள சுவரேவ் 6-4, 3-6, 7-6, (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆந்த்ரே ரூப்லே...
அவர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை சந்திக்கிறார். இந்த போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ரூப்லேவ் அரை இறுதியில் 2-6, 6-3, 6-3 என்ற கணக்கில் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவை (ரஷியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.
பெண்கள் இறுதி...
பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- ஜில்டெச்மேன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.
கால்இறுதி...
முன்னதாக நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 12-ம் நிலை வீரரான பாப்லோ காரெனோ பஸ்டாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 54 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் காரெனோ பஸ்டாவை ஊதித்தள்ளி அரைஇறுதிக்கு முன்னேறியதுடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். முன்னதாக ரூப்லெவ் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேர்ரை போராடி சாய்த்தார்.
சிட்சிபாஸ் வெற்றி
மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மை (கனடா) தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 12 நிமிடம் நீடித்தது.
அலெக்சாண்டர்...
அரைஇறுதியில் சிட்சிபாஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) மோதுகிறார். தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கால்இறுதியில் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை விரட்டியடித்தார்.
ஆஷ்லி பார்ட்டி...
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்பரோ ஜிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி அரைஇறுதியை எட்டினார்.
ஏஞ்சலிக் கெர்பர்...
அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை சந்திக்கிறார். கால்இறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 3-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய கிவிடோவா (செக்குடியரசு) வயிறு பிரச்சினை காரணமாக விலகியதால் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
ஒலிம்பிக் சாம்பியன்...
இன்னொரு கால்இறுதியில் 76-ம் நிலை வீராங்கனையான ஜில் டீச்மான் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீராங்கனை பெலின்டா பென்சிச்சுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
பாலா படோசா...
இதே போல் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து ஆடிய ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 5-7, 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிளிஸ்கோவா, அடுத்து அரைஇறுதியில் ஜில் டீச்மானுடன் மோதுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற