எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகைகளை கொண்டாடும் வகையில் வெளியூர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த செவ்வாய் கிழமை முதல் சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களிலும் மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பெரும்பாலானவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாகவே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்தனர்.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பின. சிறப்பு ரெயில்களும் நிரம்பியதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக வெளியூர் பயணத்தை மேற்கொண்டு வரும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் பலர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை குறைக்க 23 ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மற்றும் கோவை, திருவனந்தபுரம், மங்களூர் சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் முழு அளவில் பயணம் செய்தனர்.
பகல் நேர ரெயில்களில் மட்டுமே முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு நேர ரெயில்களில் அனைத்து பயணிகளும் முன்பதிவு செய்துதான் பயணிக்க வேண்டும். அந்த அடிப்படையில் சென்ட்ரலில் இருந்து மட்டும் சுமார் 2 லட்சம் பயணிகள் 2 நாட்களில் பயணம் செய்தனர்.
இதேபோல எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 24 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சுமார் 1 லட்சம் பயணிகள் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற நகரங்களுக்கும் புறப்பட்டு சென்றனர். அரசு பஸ்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். முதல் நாளில் 1.15 லட்சம் பேரும், நேற்று 1.85 லட்சம் பேரும் பயணம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. 5 ஆயிரம் பஸ்கள் இதுவரையில் இயக்கப்பட்டுள்ளன.
இதேபோல சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள் மூலம் 50 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதவிர கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் சென்றவர்கள் சுமார் 1 லட்சம் பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகைகளை கொண்டாடும் வகையில் வெளியூர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று கடைசி நேர பயணத்தை பெரும்பாலானவர்கள் மேற்கொள்வார்கள். நேற்று 2,100 வழக்கமான பஸ்களுடன் 1,920 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,020 பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் திட்டமிட்ட அளவு பஸ்களை விட அதிகளவு இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று காலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எந்தெந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ் தேவை என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
அரசுக்கு எதிராக போராட்டம்: மடகாஸ்கர் அதிபர் தப்பி ஓட்டம்
14 Oct 2025அண்டனானரீவோ, மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் அதிபர் தப்பி ஓடினார்.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
14 Oct 2025புதுடெல்லி : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக உள்ளோம்: ஆப்கன் அமைச்சர் பேச்சு
14 Oct 2025புதுடெல்லி, பாகிஸ்தானை தவிர அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி பேசினார்.
-
ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுள் நிறுவனம் தகவல்
14 Oct 2025விசாகப்பட்டினம், ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை : சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணாவுக்கு கம்பீர் ஆதரவு
14 Oct 2025சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்ய
-
மகாராஷ்டிராவில் 60 மாவோயிஸ்டுகள் சரண்
14 Oct 2025மும்பை : மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தளபதி உள்பட 60 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
-
மகாராஸ்டிராவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்
14 Oct 2025மும்பை : மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை, சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்படும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெறுவது கட்டாயம்
14 Oct 2025பீகார், பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
14 Oct 2025புதுடெல்லி : மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
அருண்ஜெட்லி...
-
சீனாவில் பள்ளிகளில் இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்
14 Oct 2025ஷாங்காய் : சீனாவில் பள்ளிகளில் இந்தி பாடம் கற்பித்தல் தொடங்கப்பட்டது.
-
பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவை பரிசீலனை: மத்திய அமைச்சர் தவல்
14 Oct 2025புதுடெல்லி, பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. 54-வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்
14 Oct 2025சென்னை : அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
14 Oct 2025சென்னை, ஒரு வாரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை வழக்கில் ராகுல் காந்தி காட்டம்
14 Oct 2025சண்டிகர், ஐ.பி.எஸ். அதிகாரி புரன் குமாரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறினார் .
-
இந்திய வீராங்கனை ‘சாம்பியன்’
14 Oct 2025ஜப்பான் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள யோகோஹமாவில் நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
14 Oct 2025டெல்லி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
உடல் நலன் குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ். நலம் விசாரித்தார்
14 Oct 2025சென்னை, சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனிடம் எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ் நலம் விசாரித்தார்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
14 Oct 2025சென்னை : தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி முன்னாள் ஐ.பி.எஸ்.
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.