திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் திருச்செந்தூர் ஊள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்துவருவதால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு கூடுதலாக மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை நாட்களான 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் செல்லும்போது கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடியாத நிலைமை ஏற்படும். இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் பொங்கல் விழா நாட்களில் கோயில்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து கோயில்கள், பேராலயங்கள், மசூதிகள் மூடப்பட்டிருந்தன.
இந்தநிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று அதிகாலை அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் உற்சாகத்துடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மெயின்கார்டு கேட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர் வலி தர்கா, நாகையில் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், தஞ்சை பெரியகோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், காட்டுப்பாவா பள்ளிவாசல் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், கரூர், பெரம்பலூர், காரைக்கால் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தைப்பூசத் தினமான நேற்று வராத பக்தர்கள் நேற்று திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
விக்கெட் இழப்பின்றி 210 ரன் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கே.எல்.ராகுல் - டி காக் சாதனை
19 May 2022மும்பை:ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 20-05-2022
20 May 2022 -
‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரம்
19 May 2022சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உலக குத்துச்சண்டை: நிகத் ஜரீன் முன்னேற்றம்..!
19 May 2022துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
-
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
19 May 2022மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-
கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய கொல்கத்தா
19 May 2022மும்பை:ஐ.பி.எல் 66வது ஆட்டத்தில் பரபரப்பான இறுதி ஓவரில் கடைசி பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
-
தோற்று விட்டதாகவே நினைத்தேன் திரில் வெற்றி குறித்து ராகுல் பேட்டி
19 May 2022மும்பை:கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
-
தி.மு.க. அரசின் நிர்வாக நடவடிக்கையால் உணவுத்துறையில் ரூ. 2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்
20 May 2022சென்னை : தி.மு.க.
-
ரேசன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
20 May 2022சென்னை : தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
அயோத்தி தாசர் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
20 May 2022சென்னை : அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி : வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
20 May 2022ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதி
-
போலி மதுவை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இ.பி.எஸ்.
20 May 2022சென்னை : தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
-
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு
20 May 2022தஞ்சாவூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
-
எம்.ஜி.ஆர். படப்பாடலுடன் முதல்வரை வரவேற்ற பேண்ட் வாத்திய குழுவினர்
20 May 2022நீலகிரி : உதகையில் மலர் கண்காட்சியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
உதகையில் 124-வது மலர் கண்காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 May 2022உதகை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.
-
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் 5 ஜி அலைவரிசையை சோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி
20 May 2022சென்னை : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 5 ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.
-
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
20 May 2022அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது.
-
சென்னை குடிநீர் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ்.கோரிக்கை
20 May 2022சென்னை : பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ
-
கோவை, திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து நாளை முதல் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் : லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
20 May 2022திருப்பூர் : நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந் தேதி (நாளை) முதல் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் ம
-
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் தாயகம் திரும்பினர்
20 May 2022மீனம்பாக்கம் : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர்.
-
இலங்கை: ரணில் அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு
20 May 2022கொழும்பு : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
-
மதுரை உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
20 May 2022மதுரை, ராமேஸ்வரம் உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் : சென்னையில் மத்திய அமைச்சர் பேட்டி
20 May 2022சென்னை : தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
நெல்லையில் 6-வது நாளாக நீடித்த மீட்பு பணிகள்: கல்குவாரி விபத்தில் தேடப்பட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது
20 May 2022நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.