ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.504 சரிந்து ரூ.36 ஆயிரத்து 592-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.63 குறைந்து ரூ.4 ஆயிரத்து 574 ஆக இருந்தது.
தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 96-க்கு விற்றது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.504 சரிந்து ரூ.36 ஆயிரத்து 592-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.63 குறைந்து ரூ.4 ஆயிரத்து 574 ஆக இருந்தது. தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கு விற்பனையானது. சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து குறைவு காணப்பட்டதால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் விலை உயர்ந்ததால் ரூ.36 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.504 குறைந்து இருப்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை
21 May 2022ஊட்டி : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 21-05-2022
21 May 2022 -
ரூ. 20 லட்சத்தில் உதகையை கண்டறிந்த ஜான் சல்லீவனுக்கு வெண்கல சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனுக்கு 20 ல
-
ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 May 2022ஊட்டி : ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
இயல்பு வாழ்க்கை திரும்புவதால் இலங்கையில் அவசர நிலை வாபஸ்
21 May 2022கொழும்பு : இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
கர்நாடக மாநிலத்தில் சோகம்: திருமண விழாவிற்கு சென்ற ஜீப் விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
21 May 2022கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று பட்டின பிரவேசம் நிகழ்ச்சி : ஆதீனகர்த்தர்கள், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு
21 May 2022மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீன திருமடத்தில் இன்று நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பா.ஜ.க.
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
21 May 2022உதகை : 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெ
-
செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் சேர்த்த ரஷ்யா
21 May 2022மாஸ்கோ : ரஷ்யாவின் செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது.
-
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? - -தமிழகம் உட்பட 5 மாநில கருத்து கணிப்பில் மோடிக்கு முதலிடம்
21 May 2022புதுடெல்லி : தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு யார் மிகவும் பொருத்தமானவர்?
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : 28-ம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
21 May 2022சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழகம் முழுவதும் 117 மையங்களில் நடந்த குரூப்-2 முதல்நிலை தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்
21 May 2022சென்னை : தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் நேற்று குரூப் -2 முதல்நிலை தேர்வு நடந்தது.
-
புதுவை மாநில கவர்னர் தமிழிசை கையில் பாம்பு : வைரலாகும் விடியோ
21 May 2022புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுவர்களுடன் ரயில் பயணம் செய்து, மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் கைகளில் தூக்கி வைத்து கொஞ்சிய விட
-
ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உதகையில் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 May 2022உதகை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி உதகையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.&n
-
இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது: மத்திய அரசு விளக்கம்
21 May 2022இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைம
-
கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் பருகுங்கள் : நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை
21 May 2022பியோங்கியாங் : கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீரை பருக நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரைத்துள்ளது.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடை ஏதும் அணியாமல் உக்ரைன் பெண் போராட்டம்
21 May 2022பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட
-
அசாம் மழை, வெள்ளம்: 8.39 லட்சம் பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
21 May 2022அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 9 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.
-
சலுகைகளை நிராகரித்தார் தலைமை தேர்தல் ஆணையர்
21 May 2022இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையரும், சிக்கன நடவடிக்கையாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைக்கான வரி விலக்கு, சுற்றுலா பயணப் படி ஆகியவற்றை ஏற்க மறுத்துள்ள
-
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு: மத்திய அரசு உத்தரவு
21 May 2022ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும்குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இது
-
உதகை -200 துவக்க விழா: ரூ. 56.36 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உதகை – 200 விழாவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியாக அதிகரிப்பு : தண்டோரா மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
21 May 2022மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
-
நாய் உணவை சாப்பிட்டால் ரூ. 5 லட்சம் சம்பளம் : இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
21 May 2022லண்டன் : இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.