முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Kuthalam 2022-11-27

Source: provided

தென்காசி : குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்து விட்டு செல்கின்றனர். இதனால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் அங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. இந்த நிலைலயில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள்.

தண்ணீர் நன்றாக விழுவதால் அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து வெயில் அடித்தால் அருவிகளில் தண்ணீர் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து