எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே. கதை, கர்ப்பிணி பெண்களுக்கு சுரக்கும் திரவத்தை எடுத்து சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் ஒரு கும்பலின் அட்டூழியத்தைச் சொல்லும் படமே கண்ணை நம்பாதே. நாயகி ஆத்மிகாவின் ஆலோசனையின் படி அவரது வீட்டில் வாடகைக்கு குடி வருகிறார் காதலன் உதயநிதி. இதனை அறிந்த ஆத்மிகாவின் தந்தை உதயநிதியை வீட்டை விட்டு விரட்டுகிறார். இதனால் பிரசன்னாவுடன் தங்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்நிலையில், வாகனத்தை தாறுமாறாக ஓட்டும் ஒரு பெண்மணிக்கு உதவப்போக பெரிய பிரச்சனையில் சிக்குகிறார் உதயநிதி. அந்த பிரச்சனை என்ன? அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதை பரபரப்பான திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாறன். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் உதயநிதி பாராட்டை பெறுகிறார். கதையின் மைய புள்ளியான பூமிகா அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் கண்ணை நம்பாதே ஒரு அருமையான கிரைம் திரில்லர் திரைப்படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 2 days 12 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 6 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 2 days ago |
-
ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 வருட சிறை தண்டனை
02 Jun 2023பிரேசிலியா : பிரேசிலில் முன்னாள் அதிபர் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-06-2023.
02 Jun 2023 -
கோகுல்ராஜ் கொலை வழக்கு: இதுவரை கடந்து வந்த பாதை
02 Jun 2023சென்னை, பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்
-
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றி நீதியை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விளக்கம்
02 Jun 2023புதுடெல்லி, "மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.
-
ஐபோன்களில் ரகசிய மென்பொருள்: உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு
02 Jun 2023மாஸ்கோ : ஐபோன்களில் ரகசிய மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரம்: ஜார்கண்ட் முதல்வரை சந்தித்து பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்
02 Jun 2023ராஞ்சி : டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்ககோரி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெ
-
மருத்துவமனையில் உள்ள மனைவியை காண சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவு
02 Jun 2023புதுடெல்லி, மருத்துவமனையில் உள்ள மனைவியை காண டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்
-
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. காட்டம்
02 Jun 2023மதுரை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஊதிய உயர்வு பெற தேர்வு அவசியமில்லை: பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
02 Jun 2023சென்னை, 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீத
-
ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி: கூடுதலாக 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவி
-
கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2023சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
02 Jun 2023பானாஜி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
-
பதற்றம் தணிந்ததால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி அறிவிப்பு
02 Jun 2023இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக நடந்த பாலாபிஷேகம்
02 Jun 2023மதுரை : வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது.
-
புதுச்சேரியில் திருமண தாம்பூலத்தில் மதுபாட்டில்: மணமகன் வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது காவல்துறை
02 Jun 2023புதுச்சேரி, புதுச்சேரியில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது புதுச்சேரி காவல்து
-
பூமியின் மேற்பரப்பில் இருந்து 32,000 அடி வரை துளையிடும் பணியை தொடங்கிய சீனா
02 Jun 2023பெய்ஜிங் : பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
-
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
02 Jun 2023புதுடெல்லி, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
கரூரில் 8-வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை
02 Jun 2023கரூர் : கரூரில் நேற்று 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி : கோபால கிருஷ்ண காந்தி புகழாரம்
02 Jun 2023சென்னை : நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னால் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
02 Jun 2023சென்னை : ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் தாக்கம் உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
02 Jun 2023சென்னை, தமிழகம், புதுச்சேரியில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
-
தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
02 Jun 2023சென்னை : அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
-
சேலம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் கைது: 3 பேர் மீது வழக்குப் பதிவு
02 Jun 2023சேலம், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துற
-
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்
02 Jun 2023சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஒடிசாவில் விபத்துகுள்ளானது கோரமண்டல் விரைவு ரெயில் : மீட்பு பணிகள் தீவிரம்
02 Jun 2023புவனேஷ்வர் : சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதை அடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.