எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நெல்லை : வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே சார்பில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை - கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
இதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின நாளில் வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என தகவல் பரவிய நிலையில் அது தள்ளிப் போனது.
தொடர்ந்து கடந்த வாரம் நெல்லை - சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கு வண்டி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை - சென்னை எழும்பூர் ரயிலுக்கு 20632 என்ற எண்ணும், சென்னை-நெல்லை ரயிலுக்கு 20631 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் தொடக்க விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி வருகிற 24-ம் தேதி மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் தென்னக ரயில்வே கோட்டத்தில் காசர்கோடு - திருவனந்தபுரம், சென்னை - விஜயவாடா, நெல்லை - சென்னை ஆகிய 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது. நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் முதல் கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று செல்லும். மேலும் சில இடங்களில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை வைத்துள்ளர். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 6 hours 4 min ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 4 days 34 min ago |
முட்டை தக்காளி![]() 1 week 2 hours ago |
-
உத்தரகாண்ட்: கடந்த 17 நாட்களாக சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
28 Nov 2023டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
பழனியில் ரோப் கார் இயங்காது
28 Nov 2023பழனி : பழனி மலைக் கோயிலில் இன்று (நவ. 29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 29-11-2023.
29 Nov 2023 -
2024-ஐ.பி.எல். தொடர்: சென்னை அணியில் பும்ரா..?
28 Nov 2023மும்பை : மும்பை இண்டியன்ஸில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: 6 ஆஸி., வீரர்களுக்கு ஓய்வு
28 Nov 2023சிட்னி : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலி: மதுரையில் போலீசார் விசாரணை
28 Nov 2023மதுரை : மதுரையில் நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐ.பி.எல். போட்டி குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை....
28 Nov 2023ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத
-
வங்கதேசம் 310 ரன்கள் சேர்ப்பு
28 Nov 2023நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
உத்தராகண்ட்டில் தொழிலாளர்கள் மீட்பு: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
28 Nov 2023உத்தராகண்ட் : உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதற்கு உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Nov 2023புதுடெல்லி : உத்தரகாண்ட் மீட்புப் பணியின் வெற்றி உணர்ச்சி வசப்பட வைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்
29 Nov 2023கீவ், உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
29 Nov 2023சென்னை : சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு டிசம்பர் 2, 3-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் : ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது
29 Nov 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 47,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
அனுமதி வாங்கியே பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது : ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
29 Nov 2023சென்னை : பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜினாமா
29 Nov 2023லண்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜேஷ் அகர்வால், அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் லெய்செஸ்டர் நகரத்தில் கவனம் செலுத்துவதற்காக அந்தப் பதவிய
-
முடி உதிர்தல் பிரச்சினையால் சோகத்தில் வடகொரிய மக்கள்
29 Nov 2023பியாங்கியாங், முடி உதிர்தல் பிரச்சினை வட கொரியாவில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
-
நடிகர் ராஜ்குமாரின் திருமணம்
29 Nov 2023நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தி
-
சென்னை - புனே சென்ற ரயிலில் 40 பயணிகளுக்கு உடல்நல குறைவு: உணவு ஒவ்வாமை காரணமா? அதிகாரிகள் விசாரணை
29 Nov 2023மும்பை, சென்னையில் இருந்து புனே சென்ற ரயிலில் உணவு ஒவ்வாமை காரணமாக 40 பயணிகளுக்கு நள்ளிரவில் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
-
5 மாநில சட்டசபை தேர்தல்: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் 1,452 பேர்
29 Nov 2023புதுடெல்லி : ஐந்து மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்
29 Nov 2023'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ந
-
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
29 Nov 2023உத்தரகாசி, உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்ற
-
சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை
29 Nov 2023புதுடில்லி : சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு மனதாரருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
29 Nov 2023திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
குடியுரிமை திருத்த சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
29 Nov 2023தர்மதாலா : 'குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ), என்பது நாட்டின் சட்டம்; அதை யாராலும் தடுக்க முடியாது, நிச்சயம் செயல்படுத்துவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
டெங்கு பரவல்: தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
29 Nov 2023சேலம் : டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.