எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தொடர் விடுமுறை வருவதால் இன்று முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 1500 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை மிலாடி நபி (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாளோடு அக்டோபர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியும் வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மேலும் நாளை மறுநாள் 29-ம் தேதி ஒருநாள் அரசு ஊழியர்கள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதனால் ரயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. தென் மாவட்ட பகுதிகள், கோவை மார்க்கமாக செல்லக் கூடிய ரயில்களில் 5 நாட்களுக்கு எந்த வகுப்பிலும் இடங்கள் இல்லை. அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி உள்ளன. வெளியூர் பயணம் அதிகரிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்று முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக தினமும் 500 பஸ்கள் வீதம் 3 நாட்களுக்கு 1500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இன்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு பஸ்களில் இன்று 28-ம் தேதி மற்றும் நாளை 29-ம் தேதிகளில் பயணம் செய்ய 40 ஆயிரம் பேர் வரை முன் பதிவு செய்துள்ளனர்.
இதே போல வரும் 2-ம் தேதி (திங்கட்கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கு அரசு விரைவு பஸ்களில் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள்.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்கள் மூலம் தேவையான பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
மேலும் நாளை 28-ம் தேதி பவுர்ணமி சிறப்பு தினமும் வருகிறது. அதனால் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. 29-ம் தேதி வரை முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 3 days 12 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 6 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 3 days ago |
-
பார்க்கிங் விமர்சனம்
05 Dec 2023பிக் பாஸ் பிரபலமும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங்.
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் பைட் கிளப்
05 Dec 2023லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படம் “பைட் கிளப்”.
-
எமகாதகன் இசை வெளியீட்டு விழா
05 Dec 2023கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது.
-
நாடு விமர்சனம்
05 Dec 2023பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு.
-
சூரகன் விமர்சனம்
05 Dec 2023தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன், ரேஷ்மா பச
-
சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் விஷ்ணு விஷால், அமிர்கான் பத்திரமாக மீட்பு
05 Dec 2023சென்னை : தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவி
-
அன்னபூரணி விமர்சனம்.
05 Dec 2023லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் ஜெய்
-
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 19 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு
05 Dec 2023ராய்பூர் : நடந்து முடிந்த தேர்தல் வாயிலாக மொத்தம் 90 உறுப்பினர்கள் உடைய சத்தீஸ்கர் சட்டசபைக்கு, 19 பெண்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-
மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் : அய்யப்ப பக்தர்களுக்கு அறிவுரை
05 Dec 2023திருப்பூர் 'நோய்களுக்கு சிகிச்சை பெறும் சபரிமலை பக்தர்கள், விரதம் துவங்கிய பிறகும், மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
-
மிக்ஜாம் புயல் பாதிப்பு: காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்
05 Dec 2023புதுடெல்லி : மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளா
-
வேளச்சேரியில் மீட்புப்பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி
05 Dec 2023சென்னை : வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
முனியாண்டியின் முனி பாய்ச்சல் டிரைலர் வெளியீட்டு விழா
05 Dec 2023ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் பதிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2023சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அக்.,1ம் தேதி முதல் நேற்று (டிச.,05) வரை வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்த
-
பெருமாள் முருகன் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம்
05 Dec 2023சினிமாக்காரன் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் வழங்கும், சேத்துமான்' படப்புகழ் தமிழ் இயக்கும் 'கனா' புகழ் தர்ஷன்- 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படம்.
-
'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது 'சென்னை' : போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்பு பணிகள்
05 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
-
புயல் மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்கப்படும் : முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி
05 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய் உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம்
05 Dec 2023ஆர்மினியாவில் நடைபெறும் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.
-
தாய்லாந்தில் மரத்தில் பேருந்து மோதியதில் 14 பேர் உயிரிழப்பு
05 Dec 2023பாங்காங்க் : தாய்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.
-
அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி வெள்ள நீர் : கரையோர வீடுகள் பாதிப்பு
05 Dec 2023சென்னை : சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
-
கியூ-ஆர் கோடு மூலம் பணப்பரிமாற்ற முறை கம்போடியா - வியட்நாம் இடையே அறிமுகம்
05 Dec 2023புனோம்பென் : கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.&
-
ராணுவ டிரோன் தவறுதலாக தாக்கியதில் நைஜீரியாவில் கிராம மக்கள் 30 பேர் பலி
05 Dec 2023நைஜர் : நைஜீரியாவின் கதுனா மாநிலத்தில் போராளிக் குழுவினரை மீது குண்டு வீசுவதற்காக ராணுவ டிரோனின் இலக்கு குறி தவறியதில் கிராம மக்கள் 30 பேர் பலியானார்கள்.
-
7-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
05 Dec 2023சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் போலீசார் சோதனை நடத்த சென்ற வீட்டில் குண்டு வெடித்தது
05 Dec 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் சோதனை நடத்த முயன்ற போது வீட்டில் குண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எரிமலை வெடித்து சிதறியதில் மலையேற்ற வீரர்கள் 11பேர் பலி
05 Dec 2023ஜகார்த்தா : இந்தோனேசியாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் 11 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்
05 Dec 2023சென்னை : சென்னையில் இன்று ஹெலிகாப்டரில் உணவு விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.