முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களித்த மக்களுக்கு நன்றி: சித்தாந்த போர் தொடரும்: ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

Source: provided

புதுடெல்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில். 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 

இதனிடையே, தேர்தல் முடிவு குறித்து  ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-   

தெலுங்கானாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.  சித்தாந்தத்திற்கு இடையேயான போர் தொடரும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து