எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
நடப்பு ஐ.பி.எல்.லில்...
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.16 சீசன்களை கடந்து தற்போது 17-வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இந்த தொடரின் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கொண்டுவரப்பட்டது. அந்த விதிமுறையானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் தொடர்ந்து வரும் வேளையில் போட்டிகளின் முடிவு இம்பேக்ட் பிளேயர் மூலமாக தீர்மானமாகி வருகிறது.
கூடுதல் சாதகமும்...
இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை மூலம் அணிகளுக்கு கூடுதல் சாதகமும் கிடைத்து வருகிறது. அதாவது வழக்கமாக பங்குபெறும் 11 வீரர்களை தவிர்த்து கூடுதலாக 5 வீரர்களை டாசின் போதே கேப்டன் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கப்படும் அந்த ஐந்து பேர்களில் ஒருவர் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ களமிறங்க முடியும். அப்படி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரர் பவுலராக இருந்தால் நான்கு ஓவர்களை வீசலாம். அதேபோன்று பேட்ஸ்மேனாக இருந்தால் முழுவதுமாக பேட்டிங் விளையாடலாம்.
ரசிகன் இல்லை...
இந்நிலையில் இந்த விதிமுறையில் தனக்கு அதிருப்தி இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுகுறித்து கூறுகையில் : "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையின் ரசிகன் இல்லை. ஏனெனில் இந்த விதிமுறையினால் நமது அணியின் ஆல் ரவுண்டர்களை நாம் சரியாக பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பந்து வீசாதது நமக்கு நல்லதல்ல.
தேவையற்ற ஒன்று...
ஆல் ரவுண்டர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே கிடைக்க வேண்டும். ஆனால் இம்பேக்ட் விதிமுறையின் மூலம் ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாக உணர்கிறேன். எனவே என்னை பொறுத்தவரை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தேவையற்ற ஒன்று. அதே நேரத்தில் ஆல் ரவுண்டர்களின் தாக்கம் உலக அளவில் அதிகமாகி உள்ள வேளையில் இந்திய ஆல்ரவுண்டர்கள் இம்பேக்ட் விதிமுறையினால் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல்: ஈரான் தவலை மறுத்தது பாகிஸ்தான்
16 Jun 2025ஈரான் : இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
-
முழுமையான பதிலடி கொடுத்த பிறகே பேச்சுவார்த்தை குறித்து முடிவு : ஈரான் அறிவிப்பு
16 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
16 Jun 2025மேட்டுப்பாளையம் : கோவை, திருப்பூருக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது.
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதம்
16 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது
16 Jun 2025சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
-
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்
16 Jun 2025திருவனந்தபுரம் : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்.
-
முதல் டெஸ்ட்டில் ஆடப்போவது யார்? - ஷர்துல் - நிதிஷ் இடையே கடும் போட்டி
16 Jun 2025பெக்கேன்ஹாம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந
-
ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
16 Jun 2025பெர்லின் : ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அதிபர் ட்ரம்பை கொல்ல ஈரான் திட்டம் : நெதன்யாகு தகவலால் பரபரப்பு
16 Jun 2025ஜெருசலேம் : அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஊக்கமளித்தார் சுந்தர்: சுதர்சன்
16 Jun 2025இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனும் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்காக விள
-
அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை
16 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல்
-
விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
16 Jun 2025லிமாசோல் : இந்தியா விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட்
16 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து
-
தேனியில் அனைத்து துறைகள் ஆய்வு கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு
16 Jun 2025தேனி : தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.
-
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் முடிவு
16 Jun 2025டெஹ்ரான் : அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் முடிவு செய்துள்ளது.
-
காம்பீரிடம் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை: சுப்மன் கில்
16 Jun 2025பெக்கேன்ஹாம் : காம்பீரிடம் இருந்து எந்த எதிர்பார்ப்போ அல்லது அழுத்தமோ எனக்கு இல்லை என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
16 Jun 2025தஞ்சாவூர் : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வருகை தந்துள்ள முதல்வர்மு.க.ஸ்டாலின் அங்குள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட
-
ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரம்
16 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டுக்குளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.
-
மலிவான அரசியல் செய்ய குற்றங்களை தேடி அலைகிறார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
16 Jun 2025சென்னை : ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா?
-
ஓ.பி.எஸ். மீது நடவடிக்கையா? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்
16 Jun 2025திருநெல்வேலி : ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப
-
சச்சின் கோரிக்கை ஏற்பு: பட்டோடி பெயரிலேயே கோப்பை வழங்க முடிவு
16 Jun 2025மும்பை : சச்சின் கோரிக்கையை ஏற்று இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பட்டோடி பெயரிலேயே கோப்பை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
-
ஈரானில் முக்கிய அணுசக்தி மையம் சேதம்; உறுதி செய்தது சர்வதேச அணுசக்தி முகமை
16 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.
-
அக். 5-ல் இந்தியா - பாக். மோதல்: ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு
16 Jun 2025துபாய் : ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 5ம் தேதி விளையாடுகிறது.
-
எங்களை ஸ்லெட்ஜிங் செய்தனர்: ஆஸி., அணி மீது பவுமா குற்றச்சாட்டு
16 Jun 2025லண்டன் : இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் தங்களை சோக்கர்ஸ் என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2025.
17 Jun 2025