எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அரியலூர்: நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருக்கின்ற நேரத்தில், நீதிமன்றம் இது குறித்து மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில், மக்களுடைய கருத்துக் கேட்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தனியார் பேருந்து உரிமையாளர்களின் வழக்கின் அடிப்படையில், அவர்களுடைய பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த கோரிக்கையை நீதிமன்றத்துக்கு வந்திருக்கிற காரணத்தினால், நீதிமன்ற நடவடிக்கையினால் தான் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இரண்டு மூன்று நாட்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்ற ஒரு செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தி தவறானது,” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூரில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று (ஜூன் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இரண்டு மூன்று நாட்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்ற ஒரு செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தி தவறானது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
அப்படி அந்த நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருக்கின்ற நேரத்தில், நீதிமன்றம் இது குறித்து மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில், மக்களுடைய கருத்துக் கேட்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தனியார் பேருந்து உரிமையாளர்களின் வழக்கின் அடிப்படையில், அவர்களுடைய பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த கோரிக்கையை நீதிமன்றத்துக்கு வந்திருக்கிற காரணத்தினால், நீதிமன்ற நடவடிக்கையினால் தான் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
அரசைப் பொறுத்தவரை, அரசாக இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை. அரசின் நிலைப்பாடு கடந்த காலங்களில் பலமுறை மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றார். ஏற்கெனவே, சிலமுறை இதுபோன்று பேருந்து கட்டண உயர்வு தகவல் வந்தபோது கூட, ஒரு காலத்திலும் பேருந்து கட்டண உயர்வு இருக்காது. தமிழகத்தில் போக்குவரத்து துறை கடும் நெருக்கடிகள் இருந்தாலும், பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை பலமுறை கூட்டி இருந்தாலும், அதனையொட்டி பேருந்து கட்டண உயர்வு இருக்காது என்று அறிவித்திருக்கிறார்.
இன்றைக்கு உலக அளவில் டீசல், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. இருந்தாலும், அந்த பாதிப்பும் பொதுமக்கள் மீது விழக்கூடாது, அந்த சுமை பொதுமக்கள் மீது சுமை என்று தான் தமிழக முதல்வர், அரசு பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என்று ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாங்களும் தெளிவுபடுத்திருக்கிறோம். மீண்டும் அதே தான் அதைதான் வலியுறுத்த விரும்புகிறேன்.
தமிழக அரசு போக்குவரத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தினால்தான், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடி இருக்கிறார்கள். அங்கே அவர்களுடைய வழக்கின் அடிப்படையில், மக்களுடைய கருத்தை கேட்கச் சொல்லி, நீதிமன்றம் அந்த அறிவுரையை வழங்கி இருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில் தான், இந்த கருத்துக் கேட்புக் கூட்டமே தவிர, தமிழக அரசின் நிலைப்பாட்டில் என்றைக்கும் எந்த மாறுபாடும் இருக்காது. அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின் கருத்து நீதிமன்றத்துக்கு தான் வழங்கப்படும்.
இங்கே அரசினுடைய கருத்தைக் கேட்கின்றபோது பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து தான் வலியுறுத்தப்படும். ஏற்கெனவே, மின் கட்டண உயர்வு இருக்கும் என்ற ஒரு செய்தி வந்தபோதும், கடந்த காலங்களில் இருந்தது என்ற அந்த கருத்து வந்த போதும், மீண்டும் தமிழக முதல்வர், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, மின் கட்டண உயர்வு இருக்காது என்பதை தெளிவுபடுத்தச் சொன்னார். அதனை தெளிவுபடுத்தினோம். எனவே, அதே வகையில் தான் பேருந்து கட்டண உயர்வும், நிச்சயமாக அரசு பேருந்து கட்டண உயர்வு இருக்காது,” என்று அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
05 Jun 2025சென்னை, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்
-
மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
05 Jun 2025சென்னை, அரசின் திட்டமாக இருந்தால்போதாது மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
05 Jun 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த பழங்குடியின மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்
05 Jun 2025சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த பழங்குடியின மாணவிக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? ஐகோர்ட் கேள்வி
05 Jun 2025பெங்களூரு, வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
-
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல் தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. தகவல்
05 Jun 2025சென்னை: தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-06-2025.
05 Jun 2025 -
செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்த
-
ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு: பின்னணி என்ன?
05 Jun 2025விழுப்புரம், ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்தித்ததன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆப்கன், மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள்: அமெரிக்காவுக்குள் நுழைய தடை
05 Jun 2025நியூயார்க், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்
-
நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியனை வீழ்த்திய வைஷாலி
05 Jun 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
-
தொண்டர்கள் கைதுக்கு இ.பி.எஸ் கண்டனம்
05 Jun 2025சென்னை, ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
காசாவில் 2 பிணை கைதிகளின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல்
05 Jun 2025காசா: காசாவில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
உலக சுற்றுச்சூழல் தினம்: 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடில்லி, டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார்.
-
தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்தித்தார் அன்புமணி
05 Jun 2025விழுப்புரம், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
-
ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் நிலவில் வெற்றிகர தரையிறக்கம்
05 Jun 2025டோக்கியோ: நிலவின் வடக்கு பகுதியில் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் தரையிறங்கியது.
-
காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி
05 Jun 2025சென்னை, மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
லைகா நிறுவனத்துக்கு ரூ. 21 கோடியை நடிகர் விஷால் வட்டியுடன் தர வேண்டும் சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2025சென்னை: லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு துயரம்: இ.பி.எஸ். இரங்கல்
05 Jun 2025சென்னை, பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது
05 Jun 2025சென்னை, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, தி.மு.க.
-
உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
05 Jun 2025நியூயார்க்: உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இறந்த உடல்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் விமர்சனம்
05 Jun 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.
-
சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை
05 Jun 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538 கோடியில் ஒப்பந்தம்
05 Jun 2025சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.
-
பெங்களூர் துயர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விசாரணை
05 Jun 2025பெங்களூர்: கர்நாடாகவில் ஐ.பி.எல்.