ரஜினி நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியானது
ரஜினியின் 169-ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார்.நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் ...
ரஜினியின் 169-ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார்.நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கம் ...
கொச்சி : நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் ...
மெட்ரோ பட புகழ் நடிகர் ஷிரிஷ் பல சமூகம் சார்ந்த உதவிகளை செய்து வருகிறார். இதைப் பற்றி பகிர்ந்து கொண்ட ஷிரிஷ், “11 ஆம் வகுப்பு ...
ஒயொட் லேம்ப் புரடக்ஷன் தயாரித்திருக்கும் படம் சாயம். விஜய் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியும் படத்தில் ...
நாயகன் ஜான், ஒரு கட்டிட நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிகிறார். இவர் சென்னை கடலோரத்தில் ஒரு பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். ...
Roland Emmerich இயக்கதில் உருவாகி இருக்கும் Hollywood திரைப்படம் Moonfall. சுமார் 146 million budget இல் உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ...
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரமேஷ் தமிழ்மணி எழுதிய அதர்வா தி ஆர்ஜின் என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ...
எம்.கே. என்டெர்டைமென்ட் தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கதில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ...
மிஷ்ரி என்டெர்ப்ரைஸ்செஸ் சார்பில் C.S.பதம்சந்த், C. Sஅரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் அஷ்டகர்மா. விஜய் ...
வெற்றி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜோதி. இந்த படத்தின் டீசரை தாணு உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதள ...
விஷால் தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். காவல்துறையில் எஸ்.ஐக்கான தேர்வு எழுதிவிட்டுக் காத்திருப்பவர் நாயகன் ...
சென்னை : என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காகப் பாடுகிறேன் என்று பணம் கூட வாங்காமல் தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் பற்றி ...
சென்னை : பேட் மிண்டன் வீராங்கனை மற்றும் பெண் ஊடகவியலாளர் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகர் சித்தார்த் போலீசாரிடம் மன்னிப்பு ...
மும்பை : கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக ...
சென்னை : விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி தொடர்ந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ...
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் ...
காவல் துறை உங்கள் நண்பன் திரைக்குழுவினர், பி.ஈ. பார் என்ற தங்களின் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர். ...
திரு எம்.கே என்டர்டைன்மென்ட் சார்பில் அறிமுக இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ் இயக்கும் படம் கூர்மன். மூடர் கூடம் எங்கிட்ட மோதாதே ...
பொரி உப்புமா![]() 1 day 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 18 hours ago |
சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.