விக்ரமின் 60-வது திரைப்படம் மகான்
விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் லலித்குமார் ...
விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் லலித்குமார் ...
D.இமான் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தான் 7 ...
ஒரு செயல் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் மாறுபாடுகள் இருக்கும். இந்த கருத்தை மையப்படுத்தியும் உண்மைச் சம்பவம் ஒன்றை தழுவியும் ...
நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் ஹே சினாமிகா என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், ...
ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ...
4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிக்கும் படம் வஞ்சம் தீர்த்தாயடா, படம் குறித்து படத்தின் ...
வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக ...
TRIDENT ARTS R. Ravindran வழங்கும் யாரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை தயாரித்து அதில் நாயகனாகவும் ...
மும்பை : பிரபல இந்தி நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை ...
சென்னை : நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ...
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் வழக்கு தொடர்ந்துள்ளார்.1996-ம் வெளியான அஜய் படத்தின் மூலம் ...
சென்னை : பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ள பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, 91 வயதில் இந்த விருதை ...
பெங்களூரு : பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ...
சென்னை : பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியம் கோவை மாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சியை சேர்ந்தவர். கவிஞர், மொழி பெயர்ப்பாளர், ...
சென்னை : பிரிவு திட்டமிடப்பட்ட நாடகம் என்றும் ஐஸ்வர்யாவுக்கு ஷாக் கொடுக்கவே நடிகர் தனுஷ் டுவிட்டரில் பிரிவு என்று பதிவு ...
சென்னை : சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு ...
கடந்தவாரம் திருமணம் செய்துகொண்ட நடிகர் வெற்றியின் வீட்டிற்கே சென்று வாழ்த்தியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.ஸ்ரீகணேஷ் ...
அரக்க குனம் கொண்ட ஒருவனுக்கு பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம் தான் தேள். கதை - கோயம்பேடு சந்தையில் காய் ...
பள்ளி மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்து சில ஆண்டுகளுக்குப் பின் அனைவரும் ஒன்றாக சந்திக்க நேரும் போது அவர்களின் வாழ்க்கை ...
நாயகனாக GRS, நாயகியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ள படம் மருத. படத்தின் முக்கிய கதா பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் ...
பொரி உப்புமா![]() 1 day 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 18 hours ago |
சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.