மிரண்டுபோய் இருக்கிறார் மாயாவதி: திக்விஜய்
புதுடெல்லி, நவ.15 - காங்கிரஸ் கட்சியைக் கண்டு உ.பி. முதல்வர் மாயாவதி மிரண்டுபோய் இருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ...
புதுடெல்லி, நவ.15 - காங்கிரஸ் கட்சியைக் கண்டு உ.பி. முதல்வர் மாயாவதி மிரண்டுபோய் இருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ...
தியோரியா, நவ.15 - காங்கிரஸ் கட்சி எப்போதுமே நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ...
புதுடெல்லி, நவ.14- 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையை ...
புதுடெல்லி, நவ. 14 - சோதனை என்ற பெயரில் அமெரிக்க விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு மீண்டும் அவமதிப்பு ...
வாஷிங்டன், நவ. 14 அமெரிக்கவாழ் இந்தியரும், நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானியுமான ஹர்கோவிந்த் குரானா(89) காலமானார். ...
அட்டு, நவ. 14- கண்களை மூடிக் கொண்டு கிலானியை நான் அப்படியே நம்பி விடவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ராகுல் ...
புதுடெல்லி, நவ.14- 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையை ...
ஜம்மு, நவ. 14- ஆயுதப்படை சிறப்பு பாதுகாப்பு சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று காஷ்மீர் ...
மந்த்சவூர், நவ.14- மத்திய பிரதேச மாநிலத்தில் சம்பல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 13 பேர் ...
சென்னை, நவ. 14- கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் போராடும் மக்களுக்கு பதில் சொல்லாமல் அவர்கள் போராட்டத்தை ...
சென்னை, நவ.14- மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீர் உடல் நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
புதுச்சேரி, நவ.14- புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் பிரான்ஸ்திப்பா பகுதியை சேர்ந்தவர் தேவுசக்திபாபு(26). இவர் திருட்டு வழக்கில் ...
சென்னை, நவ.14- தமிழக மக்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, நவ. 14 - இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தைச்சேர்ந்தவருமான ஆர்.அஸ்வினுக்கும், அவருடன் படித்த பள்ளித்தோழி ...
நெல்லை-நவ-14- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் தொழில் நுட்பம் பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு...
புதுடெல்லி, நவ.- 13 - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ரயில் கட்டணங்களின் விலையும் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே ...
சென்னை, நவ.13- ஞான தேசிகன் தேர்வு பின்னணியில் ராகுலின் செயல்பாடுகள் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த ...
நெல்லை நவ 12.மத்திய மந்திரி நாராயணசாமி நேற்று நெல்லை வந்தார். நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலைய ...
புது டெல்லி, நவ. - 12 - எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாடி வருவது ...
புதுடெல்லி, நவ.- 12 - எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், டிசம்பர் மாதம் கச்சா எண்ணை வாங்க பணம் இல்லை என்று எண்ணை நிறுவனங்கள் ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
மதுரை : பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், 2-வது தனியார் ரயில் (திவ்ய காசி-ஆடி அமாவாசை) காசி யாத்திரை ரயில் வரும் 23-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது.