சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி
தண்டேவாடா, அக். 8 - சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் சக்திவாய்ந்த கண்ணிவெடியில் ஒரு மினி வாகனம் சிக்கியதில் அந்த வாகனம் ...
தண்டேவாடா, அக். 8 - சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் சக்திவாய்ந்த கண்ணிவெடியில் ஒரு மினி வாகனம் சிக்கியதில் அந்த வாகனம் ...
ஜெய்ப்பூர், அக். 8 - ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உத்தர்லாய் விமான நிலையத்திற்கு அருகே இந்திய விமானப் படையை சேர்ந்த மிக்...
மைசூர், அக். 8 - வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழா மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரில் ...
மும்பை, அக். 8 - லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் ஒரு 5 நட்சத்திர போராட்டம் என்று ...
காந்திநகர், அக்.8 - இந்த ஆண்டு அரசு பணிகளில் 50,000 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது. ...
புவனேஸ்வரம், அக்.8 - ஒரிசா மாநிலத்தின் தெற்கு பகுதியில் கோராபுத் என்ற இடத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ...
கம்பம், அக். 8 - முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்மின் ஆராய்ச்சியாளர்கள் அணையின் பலம் உறுதித் தன்மை குறித்து அதிர்வு அலை ...
புது டெல்லி, அக். 8 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு ...
மும்பை, அக். 8 - தேசிய கீதத்தில் சிந்து அல்லது சிந்த் என்ற இரண்டு வார்த்தைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ...
புது டெல்லி, அக். 8 - டெல்லி ஐகோர்ட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக மூன்றாவது முக்கிய சதிகாரன் நேற்று கைது ...
சென்னை, அக்.8 - மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு உருவாக்கப்பட்டு, ...
திருவனந்தபுரம், அக்.7 - சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி வரும் 18 ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதே ...
நகரி, அக்.7 - தெலுங்கானாவில் மீண்டும் 9ம் தேதி முதல் 11 ம் தேதி வரை 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. தனித்தெலுங்கானா ...
லக்னோ, அக்.7 - ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மேலும் 2 அமைச்சர்களை உ.பி. முதல்வர் மாயாவதி பதவி நீக்கம் செய்துள்ளார். உ.பி. யில் ஊழல் ...
புதுடெல்லி. அக். 7 - நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் காவல் நிலையங்களை பலப்படுத்த மத்திய அரசு ரூ. 120 கோடி நிதியை ...
புதுடெல்லி, அக்.7 - காதல் சின்னமாக கம்பீர தோற்றத்துடன் காணப்படும் 7உலக அதியசங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மகால், முகலாயமன்னன் ...
புதுடெல்லி, அக்.7 - நாடு முழுவதும் ரதயாத்திரை செல்ல பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே. அத்வானி திட்டமிட்டுள்ளார். ஊழலை எதிர்த்தும், ...
புதுடெல்லி, அக்.7 - டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஏற்பாடுகளில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்ததை சி.பி.ஐ. ...
அகமதாபாத். அக்.7. - எனது கணவரை ஒரு தீவிரவாதியை போல போலீசார் நடத்துகிறார்கள் என்று குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். ...
புதுடெல்லி. அக்.7 - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று ...
புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
சென்னை : குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இ
சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
புதுடெல்லி : சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
திருவனந்தபுரம் : கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொல்கத்தா : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அ
பெங்களூரு நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டெல்லி : மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி : 11 மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷி்ங்டன் : கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார
டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
டாவோஸ் : போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.