26-முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை
சென்னை, செப்.23 -அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவதில் புதிய நடைமுறை 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைனில் ...
சென்னை, செப்.23 -அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவதில் புதிய நடைமுறை 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைனில் ...
சென்னை, செப்.23 - தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகையை ரூ.500 ரூபாயாக உயர்த்தியும், 5 தகவல் தொழில்நுட்பம் ...
சென்னை செப். 22 - அக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வை புதியவர்களும் எழுத ஐகோர்ட்டு அனுமதிதுள்ளது. புதிதாக தேர்வு ...
சென்னை.செப்.22 - சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாட்டினால் அடுத்த 6 மாதத்துக்கு 3 சிலிண்டர்கள் தான் வழங்கப்படும் என்று ஐ.ஓ.சி ...
சென்னை, செப்.22 - பிரதமர் ஆணையிட்ட பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று பா.ம.க. ...
சென்னை, செப்.22 - தமிழகத்தில் 10 மணி நேர மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டது என்று மின்வாரியம் கூறியுள்ளது. இதுகுறித்து ...
நெல்லை,செப்.22 - நெல்லையில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் முயன்றதால் அவர்கள் மீது ...
மதுரை,செப்.22 - கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி உள்பட அனைவரும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் ...
மேலூர், செப். 22 - மேலூர் தாலுகா அலுவலகத்தில் கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய காணாமல் போன ஆவணங்களில் சில சிக்கின. கிரானைட் ...
சென்னை, செப்.22 - சி..பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள ...
சென்னை, செப்.22 - மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மிகச்சிறந்த சமூக சேவையாற்றும் 5 மகளிர் சுயஉதவிக் ...
நாகர்கோவில்.செப்.22 - கன்னியாகுமரி நாகர்கோவில் விஜயதா மண்டபத்தில் நேற்று நடந்தது.செயலாளரும், அமைச்சருமான பச்சைமால் தலைமை ...
சென்னை.செப்.22 - கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று ...
சாஞ்சி, செப். 21 - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் ...
சிவகாசி,செப்.21 - தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க தேர்தல் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் ...
மதுரை, செப்.21 - தி.மு.க. ஆட்சியில் மதுரை அருகே டாமின் கிரானைட் சுரங்கத்தில் மு.க.அழகிரி மகனின் நிறுவனம் கிரானைட் கற்களை ...
மதுரை, செப்.21- தி.மு.க. ஆட்சியில் நடை பெற்ற கிரானைட் சுரங்க ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி பத்திரிகையாளர் கள் மீது 6 பொய் வழக்குகள் ...
தருமபுரி. செப்.21 - தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் நேற்று காலை திமுகவினர் அத்துமீறி உள்ளே புகுந்து பொது மேலாளர் மற்றும் தனி...
திருச்சி. செப்.21 - சம்பா சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை நீர் திருச்சி வந்தது. இன்று டெல்டா பகுதி விவசாயிகளுக்காக ...
மதுரை,செப்.21 - மத்திய அரசை கண்டித்து மதுரையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வழக்கம் போல் பஸ்கள் ஓடின. ...
தக்காளி ரசம்![]() 3 days 17 hours ago |
தக்காளி ரசம்![]() 3 days 18 hours ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 17 hours ago |
சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.