சட்டமன்ற வைர விழா நவ., 30-ந் தேதி நடைபெறுகிறது
சென்னை, அக். 11 - சட்டமன்ற வைர விழா வருகின்ற நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. நேற்று சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக பதவி ...
சென்னை, அக். 11 - சட்டமன்ற வைர விழா வருகின்ற நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. நேற்று சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக பதவி ...
சென்னை, அக். 11 - முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கோகுல ...
சென்னை, அக்.11 -அரசியல் தலைவர்கள் கருத்து கூறும் போது மாநில உறவுகளை பேணிக்காப்பது போல் பேச வேண்டும் என்றும் நியாயத்தின் ...
புதுடெல்லி,11 - காவிரி ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கர்நாடக மாநில தலைவர்களின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் ...
மதுரை, அக்.11 - கிரானைட் முறை கேட்டில் போலீசாரை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ...
மேலூர், அக்.11 மேலூர் கோர்ட்டில் தயாநிதி அழகிரி மீதான பிடிவாரண்ட் வழக்கு வருகிற 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ...
சென்னை, அக்.11 - சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்தும், காங்கிரசின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையிலும்,அக்டோபர் ...
புதுடெல்லி,அக்.11 - காவிரி ஆணைய உத்தரவை அமுல்படுத்துவதை பாதியிலேயே நிறுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து ...
சென்னை, அக்.11 - பேரவைத்தலைவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானவர். இந்த அவை சீரோடும், சிறப்போடும் நடைபற இன்றியமையாதது ...
சென்னை, அக். 11 - தமிழக சட்டமன்ற புதிய சபாநாயகராக ப.தனபால் நேற்று பதவி ஏற்றார். சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா ...
சென்னை, அக்.- 9 - தமிழ்நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக சென்னையில் இருந்து ஏர் இந்தியா சார்பில் லிகேடி விமானம் நேற்று ...
சென்னை, அக்.- 9 - முஸ்லிம்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஏ.கே.தாஜுதீன் ...
சென்னை, அக்.9 - கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.14 ...
மதுரை,அக்.8 - கிரானைட் முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் தயாநிதி அழகிரி தலைமறைவானதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ...
புதுடெல்லி, அக்.8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது ...
சென்னை, அக். 8 - தமிழக அரசு தலைமைக் கொறடாவாக வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் தமிழக ...
சென்னை, அக் 8 - காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய ...
சென்னை, அக்.8 - அ.தி.மு.க.வின் 41 வது ஆண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டங்கள் அக்.17 முதல் 19 வரை நடைபெறும் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்புச் ...
நெல்லை,அக்.8 - கடல் வழியாக இன்று அணுஉலையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதை தொடர்ந்து ...
சென்னை, அக்.8 - மாவட்ட அளவில் 10- 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையினை ...
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.