இலங்கையில் கோயில்கள் இடிப்பு: கருணாநிதி கண்டனம்
சென்னை, பிப்.14 - இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்த 367 இந்துக் கோயில்களை இலங்கை அரசு இடித்துள்ளதாக திமுக தலைவர் ...
சென்னை, பிப்.14 - இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்த 367 இந்துக் கோயில்களை இலங்கை அரசு இடித்துள்ளதாக திமுக தலைவர் ...
லண்டன், பிப். 14 - கர்ப்பமாக இருக்கும் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் புத்தம் புதிய பிகினி படங்களுடன் ...
வாஷிங்டன், பிப். 14 - அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க சீல் படையினரை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி ...
மான்ரோவியா, பிப்.13 - லைபீரியாவில் நடந்த விமான விபத்தில் கினியா தளபதி உள்பட 11பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் ...
டெல்லிடிரோம், பிப்.13 - இந்திய முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய ...
வாடிகன்சிட்டி,பிப்.13 - முதுமை காரணமாக வரும் 28-ம் தேதி பதவி விலக போப் பெனடிக்ட் முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய போப்பை ...
லண்டன், பிப்.13 - வரும் வெள்ளிக்கிழமை ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. இது பூமியைத் தாக்கும் அபாயம் ...
சியோல்,பிப்.13 - அமெரிக்கா மற்றும் நட்பு நாடான சீனாவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா நேற்று சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை ...
இஸ்லாமாபாத், பிப். 12 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிஸ்வங்கியில் பண முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் ...
சாண்டியாகோ, பிப். 12 - தென் அமெரிக்க நாடான சிலியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள ...
வாடிகன்,பிப்.12 - போப் ஆண்டவர் பென்டிக் 16 பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 600 ஆண்டுகளில் இடையிலேயே பதவி விலகும் முதல் ...
இஸ்லாமாபாத், பிப்.12 - பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குரு தூக்கிலிடப்பட்டான். அப்சல் குரு பற்றி நடந்த விசாரணை ...
மாலத்தீவு, பிப். 12 - மாலத்தீவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் அங்கு வசித்து ...
லண்டன், பிப். 12 - லண்டனில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த நரி பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் விரலை கடித்து எடுத்ததுள்ளது. ...
கூஸ்பே, பிப். 12 - பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானிகளின் அறையான காக்பிட்டில் நச்சுவாயு பரவுவது தொடர் கதையாகி வருகிறது. ...
கொழும்பு, பிப். - 11 - தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ராஜபக்சே வந்து செல்வதன் ...
திருப்பதி, பிப். 10 - தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் இலங்கை ...
காபூல், பிப். 10 - ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ...
டோக்கியோ, பிப். 9 - ஜப்பானின் வான் எல்லைக்குள் திடீரென ரஷிய விமானங்கள் நுழைந்ததால் பெரும் பதற்றமான சூழல் உருவானது. ரஷியாவின் 2 போர் ...
பெய்ஜிங், பிப். 9 - உலக அளவில் தங்க உற்பத்தியில் சீனா 6 வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 ம் ஆண்டு ...
முட்டை வறுவல்![]() 1 day 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 4 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது.
வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.
புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
புதுடெல்லி : அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனி மேல் முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
பெங்களூரு : கர்நாடகாவிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி துமகூருவில் எச்.ஏ.எல்.
ஷில்லாங் : தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மேகாலயா முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார
இஸ்லாபாத் : பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.