எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜயவாடா, மார்ச் 23 - ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கூட்டு சட்டமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்து சட்டமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆந்திர அரசு இதை ஏற்க மறுக்கிறது என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இந்த ஊழல் குறித்து சட்டமன்ற கூட்டு குழு விசாரணைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவிட்டு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நில ஊழல் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஆந்திர அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அது மட்டுமல்ல ஆந்திர மக்களுக்கும் இந்த அரசு இது குறித்து தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நில ஊழல் தொடர்பாக ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் கடந்த நான்கு நாட்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அநீதியான வழக்கங்களை தவிர்க்க மேல் சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பகிரங்க ஓட்டு முறையை கையாள வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.
மக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எம்.எல்.சி. தேர்தலின் போது அந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் அரசியல் கட்சிகளின் கட்டளைக்கிணங்க நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
இன்றைய ராசிபலன்
04 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026


