எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 25 - நல்ல நோக்கத்தோடு நடைபெறும் நடவடிக்கையை எதிர்த்து கடையடைப்பு என்ற கடைசி ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது, வணிகர்களின் போராட்டம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்ற வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளையன் கூறியதாவது:-
தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பணபலம் ஜனநாயகத்தை வீழ்த்தி விடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசியல் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும், வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் ஆணையத்தின் சோதனை நடவடிக்கைகளால் பெரிதும் வணிகர்களே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சியினரின் ஊழல் பணம்- பேருந்துகள், லாரிகள், பார்சல் சர்வீஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மூலமாக அனுப்பப்படுவதாக தெரிகிறது. அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இப்போதாவது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணம் வினியோகிக்கப்படும் இடங்களிலேயே கையும், மெய்யுமாக பிடிக்க வேண்டும். ஜனநாயகத்தை பணநாயகத்தால் வீழ்த்த நினைப்போரின் முயற்சியை முறியடிக்கும் தேர்தல் ஆணையத்தின் சீரிய செயல்பாட்டுக்கு வணிகர்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க வேண்டாம் என்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக் கொள்கிறது. வியாபாரத்திற்காக பணமோ, பொருட்களோ கொண்டு செல்லும் வணிகர்கள் தக்க ஆதாரத்துடன் கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம். ஒரு நல்ல நோக்கத்தோடு நடத்தப்படும் நடவடிக்கைகளால் வணிகர்களாகிய நாமும் சற்றே பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்காக கடையடைப்பு என்கிற கடைசி ஆயுதத்தை பயன்படுத்தப் பார்ப்பது தேவையற்றது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கருதுகிறது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படாமலும், பண பலத்தைக் கொண்டு வெற்றி பெற நினைக்கும் அரசியல் கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதற்கான தகுந்த நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறோம். பணபலத்தை நம்புவதை விடுத்து, மக்கள் நலன் மற்றும் தேச நலன் சார்ந்த கொள்கை பலத்தால் வெற்றியை பெற முயற்சிக்குமாறு அரசியல் கட்சிகளையும் எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக் கொள்கிறது.
வணிகர்களின் போராட்டம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடக் கூடாது. பணபலம் முறியடிக்கப்பட்டு தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். ஆட்சியாளர்களை அரியணை ஏற்றுவதில் வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின்பங்கு கணிசமானது. நமது வாழ்வாதாரமான சில்லரை வணிகம் காக்கப்பட எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் நமது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றும்படி லட்சோப லட்சம் வணிகர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.


