எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி,ஏப்.22 - தமிழக முதல்வர் ஏழை, எளிய, மக்களுக்கு விலையில்லா மிக்சி,பேன்,கிரைண்டர் வழங்கும் திட்டம் ,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ,கிராமப்புற ஏழை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4632 பயனாளிகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவ்விழா தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.நலத்திட்ட உதவி வழங்கும் விழா பெரியகுளம் அன்னப்பாக்கியம் மகளிர் கல்லூரியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 506 மாணவிகளுக்கு ரூ 71.20 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மடிகணினியை வழங்கினார்.பின்பு தே.வாடிப்பட்டியில் ரூ.2.55 இலட்சம் மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும்,பொம்மிநாயக்கன்பட்டியில் 107 பேர்களுக்கு ரூ.13.64 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கினார்.பின்பு தேனி வசந்தம் கல்யாண மண்டபத்தில் பெண்கள் பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ் ரூ 15.80 இலட்சம் மதிப்பீல் 104 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரத்தில் ரூ.8.93 லட்சம் மதிப்பீட்டில் 70 பயனாளிகளுக்கும்,போடி .அம்மாபட்டியில் ரூ 14.54 இலட்சம் மதிப்பீட்டில் 114 பயனாளிகளுக்கும் ,தருமாபுரியில் ரூ 75.23 இலட்சம் மதிப்பீட்டில் 59 பயனாளிகளுக்கும்,போடி.அணைக்கரைப்பட்டியில் ரூ.11.99 இலட்சம் மதிப்பீட்டில் 94 பயனாளிகளுக்கும் இலவச ஆடுகளை வழங்கினார். மேலும் உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் கல்லூரியில் ரூ 79.64 இலட்சம் மதிப்பீட்டில் 566 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியும்,போடி சங்கராபுரத்தில் ரூ 57.24 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி,1,060 பயனாளிகளுக்கும்,அம்பாசமுத்திரத்தில் ரூ 23.97 இலட்சம் மதிப்பீட்டில் 444 பயனாளிகளுக்கும்,குப்பிநாயக்கன்பட்டியில் ரூ29.37 இலட்சம் மதிப்பீட்டில் 544 பயனாளிகளுக்கும் ,கோவிந்தநகரத்தில் ரூ50.97 இலட்சம் மதிப்பீட்டில் 944 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சிகளையும் வழங்கினார்.மொத்தம் தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4,632 பயனாளிகளுக்கும் ரூ.4 1/2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் வழங்கினார்.இவ்விழாவில் பெரியகுளம் சப்-கலெக்டர் அனிதா, உத்தமபாளையம் சப்-கலெக்டர் கண்ணன்,மாவட்ட செயலாளரும்,கம்பம் நகர்மன்ற தலைவருமான சிவக்குமார்,பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து,மாவட்ட துணைச்செயலாளர் முறுகோடை ராமர்,மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் மகாலிங்கம்,துணைத்தலைவர் ஆண்டி,முன்னாள் எம்.பி.க்கள்,சையதுகான், ராமசாமி,நல்லவேலுச்சாமி,பெரியகுளம் நகரசெயலாளர் ராதா,தண்டபாணி,ரெங்கராஜ்,எல்லப்பட்டி முருகன்,சின்னமனூர் நகர்மன்ற தலைவர் சுரேஷ்,கூடலூர் நகரசெயலாளர் சோலைராஜ்,தேனி நகர செயலாளரும்,நகர்மன்ற தலைவருமான தேனி முருகேசன்,துணை தலைவர் காசிமாயன்,தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்சகோமதிவிப்ரநாராயணன்,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணசாமி,அல்லி.விஜயன்,ஈஸ்வரன்,அல்லி.அய்யப்பன்,பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் அப்பாஸ் ,அன்னப்பாக்கியம் கல்லூரி முதல்வர் ,கால்நடை இணை இயக்குனர் சந்திரசேகரன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா,உதவி அலுவலர் சண்முகசுந்தரம்,இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய 13 இடங்களிலும் ஊராட்சி தலைவர்கள் நிதியமைச்சரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.