Idhayam Matrimony

மதுரைஆதீன மடத்தை அரசே ஏற்க ஐகோர்ட்டில் வழக்கு

புதன்கிழமை, 23 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, மே.24 - மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி பொதுநல மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
மதுரை ஆதீனத்தில் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நித்யானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைய துறைக்கு மனு கொடுத்தேன். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து பதில் அளிக்குமாறு இந்து அறநிலைய துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago