முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி,ஜூலை.15 - ஸ்ரீவில்லி வருகை தந்த கவர்னர் ரோசய்யா ஆண்டாள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். கவர்னர் தனது துணைவியாருடன் ஆண்டாள் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்களை கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஆகியோர் வரவேற்றனர்.  கோவிலுக்கு வந்த கவர்னர் தம்பதியர் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவில் அர்ச்சகர்கள் ரமேஷ், கிச்சப்பன், ரகு ஆகியோர் அர்ச்சனை செய்து கவர்னருக்கு பிரசாதம் வழங்கினர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு கவர்னர் காரில் புறப்பட்டுச் சென்றார்.  கவர்னர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago