Idhayam Matrimony

ஒரு மாவீரனின் தாய் என்ற பெருமையோடு வாழ்ந்து மறைந்திருக்கும் பார்வதி அம்மாள் - சரத்குமார் இரங்கல்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.21- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் மறைவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப் புலிகள் தலைவராய் திகழ்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தாயார் மரணமடைந்த செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தருவதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மாவீரனின் தாய் என்ற பெருமையோடு வாழ்ந்து மறைந்திருக்கும் பார்வதி அம்மாளின் மறைவிற்காக உலகமெங்குமிருக்கும் தமிழர்கள் வருத்தத்தோடு கண்ணீர் சிந்தி அவரது மறைவிற்கு வீர அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய மறைவிற்கு என ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு சரத்குமார் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago