எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சார்ஜா, செப். 6 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக சார்ஜா வில் நடைபெற்று வந்த 3-வது ஒரு நா ள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்று இந்தத் தொடரை 2 - 1 என்ற கணக் கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், மைக் ஹஸ்சே மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத் துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபல மாக, கேப்டன் கிளார்க், டேவிட் ஹஸ் சே, வார்னர், கீப்பர் வாடே ஆகியோர் ஆடினர்.
முன்னதாக பெளலிங்கின் போது, ஆஸி. முன்னணி வேகப் பந்து வீச்சாள ர்கள் சிறப்பாக பந்து வீசி பாக். அணியி ன் ரன் குவிப்பை கட்டுப் படுத்தினர். ஸ்டார்க் 4 முக்கிய விக்கெட்டை எடுத் தார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமை யிலான ஆஸ்திரேலிய அணிக்கும், கே ப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையி லான பாகிஸ்தான் அணிக்கும் இடை யே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்தது.
இந்தப் போட்டிகள் பொது மைதானமான சார்ஜாவில் நடைபெற்றது. இத ன் 3 -வது போட்டி சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தரப்பில், மொக மது ஹபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் இருவரும்ஆட்டத்தை துவக்கினர்.
பாகிஸ்தான் அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 244 ரன்னை எடுத்த து. அந்த அணி சார்பில், ஒரு வீரர் அரை சதம் அடித்தார். 4 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
துவக்க வீரர் மொகமது ஹபீஸ் அதிகப ட்சமாக, 97 பந்தில் 78 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். ஜாம்ஷெட் 75 பந்தில் 48 ரன் எடு த்தார். தவிர, அசாத் சபீக் 27 ரன்னையும், மிஸ்பா உல் ஹக் 25 ரன்னையும், அசார் அலி 27 ரன்னையும், எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான ஸ்டார் க், 51 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, ஜான்சன் 2 விக்கெட்டும், கிளார்க் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 245 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை பாக். அணி வைத்தது. அடுத்து கள ம் இறங்கிய அந்த அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்னை எடுத் தது.
இதனால் இந்த 3 -வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொ ண்ட இந்தத் தொடரை 2 - 1 என்ற கண க்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலய அணி தரப்பில், மூத்த வீர ரான மைக் ஹஸ்சே 72 பந்தில் 65 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். மேக்ஸ் வெல் 38 பந்தி ல் 56 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, வார் னர் 21 ரன்னும், டி.ஹஸ்சே 43 ரன்னும், மைக்கேல் கிளார்க் 32 ரன்னும், கீப்பர் வாடே 22 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் 37 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, ஜூனைத்கான் மற்றும் அப்துர் ரெஹ்மான் தலா 2 விக்கெட்டு ம், எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மைக் ஹஸ்சே தேர் வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது அதிபர் ட்ரம்ப் தகவலால் பரபரப்பு
04 Nov 2025வாஷிங்டன்: ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது என்று தெரிவித்த
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மனோஜ் பாண்டியன் விளக்கம்
04 Nov 2025சென்னை, தி.மு.க.வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்த ஆண்டில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
04 Nov 2025சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் இந்த அண்டில் மட்டும் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


