எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.21 - நாட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பருவமழை சீராகவும் போதுமான அளவுக்கும் பெய்யும் என்று மத்தியஅமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், நாடுமுழுவதுமே பருவமழை சராசரி அளவுக்கு பெய்யும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மழை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார். என்னும் நாட்டில் வடகிழக்கு பகுதியில் பருவமழை குறையும். என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் நீண்ட கால சராசரி மழை அளவு 98 சதவீதம் அளவு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜீத் தியாகி தெவித்தார். நீண்ட கால சராசரி மழை அளவு என்பது கடந்த 50 ஆண்டு கால மழையின் சராசரி அளவாகும். இது இப்போது 89 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்த 89 செ.மீ. என்ற அளவில் 96 முதல் 104 சதவீதம் வரையில் மழை அளவு பதிவானல் இயல்பானமழை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருமழை சீராக இருப்பது விவாசயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


