எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஏப்.22 - ஊழலை ஒழித்துக்கட்ட வகை செய்யும் லோக்பால் மசோதா வரவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என்றும் இவ்வாறு அரசு நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும், அதற்கு வகை செய்யும் லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்று அது பற்றி ஆராய ஒரு குழுவையும் அமைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணா ஹசாரே, ஒருவேளை பாராளுமன்றம் லோக்பால் மசோதாவை நிராகரித்தால் அதை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்தார். காரணம், பாராளுமன்றமே மேலானது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் லோக்பால் மசோதா என்ற வரம்புக்குள் நீதித்துறையும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,
ஊழல் விஷயத்தில் பொதுமக்களிடையே சகிப்பு தன்மை என்பது மிக குறைவாக உள்ளது. இருந்தாலும் இந்த சவாலை துணிச்சலாக சந்திக்க அரசு உறுதிபூண்டுள்ளது. லோக்பால் மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும் என்று இந்த அரசு நம்புகிறது. ஊழலை ஒழித்துக்கட்டும் விஷயத்தில் நமது நாட்டு சட்டங்களும், நடைமுறைகளும் அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. எனவே ஊழலை ஒழித்துக்கட்ட பாடுபடுவோம். ஊழலுக்கு எதிரான போரில் மக்களும் பங்காற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களிடம் தற்போது சகிப்பு தன்மை குறைவாக உள்ளது என்றே நினைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.


