எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்.1 - நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் நிதி அமைச்சரின் பகல் கனவு. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். சாதாரண மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக இல்லை. மிகவும் கண்டனத்திற்குரியதாக இன்றைய தினம் இந்திய பொருளாதாரத்தை பாதித்து வரும் நெருக்கடியை சமாளிக்க எந்த நடவடிக்கையும் இல்லாததாக அமைந்துள்ளது.
சாதாரண மக்களுக்கு உதட்டளவில் சேவை செய்வதாக உள்ளது. பொருளாதாரத்தின் ஆழமான அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்ய ஓரளவே நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பகல் கனவுதான் இந்த பட்ஜெட் என்று நான் விவரிக்க விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியில் மந்தம் கணிசமான பணவீக்கம் ஆகியவை நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய முப்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையே இதற்கு காரணம். தற்போது மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. எரிபொருள் விலை உயர பொருளாதார வீக்கத்தை ஏற்படுத்தவும் ரயில்வேயின் சரக்கு கட்டணம் உயர்வால் பணவீக்கத்தை ஏற்படுத்தி நிலைமையை மிகவும் மோசமாக்கவும் ஐ.மு.கூட்டணி அரசு தன்னால் இயன்றதை செய்துள்ளது. வருங்காலத்தில் இதனால் பணவீக்கத்தை குறைப்பது இயலாத ஒன்று பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டங்களை தீட்டாமல் அதனை சமாளிக்கவும் போதுமான நடவடிக்கை அமையாமலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
தன்னிறை மேம்பாடு குறித்து வெறும் உதட்டளவிலேயே கூறப்பட்டுள்ளது. 2012 -2013 க்கான மறு ஆய்வு திட்டங்களில் மிக முக்கிய சமூக துறைகளில் செய்யப்பட்டுள்ள கடுமையான நிதிவெட்டுக்கள் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக்கூடியதாக உள்ளது. திட்டச்செலவு 2012 -2013 -ல் ரூ 5,21,025 கோடியிலிருந்து ரூ.4,29,187 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய நிதிக்குறைப்பு பல பதிலளிக்காத கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு வேலை திட்டங்களில் மாநில அரசுகள் ஏற்கனவே போதுமான அளவு செலவு செய்துள்ளன. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மறுதிட்டங்கள் எதுவும் செய்ய இயலாது. மாநில அரசுகளின் நடப்பாண்டு செலவினத்தில் மத்திய அரசு நிதி பற்றாக்குறை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட முக்கிய அனுமதி நிதிகளில் நிதி குறைப்பு மொத்தமாக குறைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் உறுதிமொழி விவாதத்திற்குரியது.
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் திட்டங்களில் மிகுந்த நிதிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மிகமுக்கிய சமூக திட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக நிதி தேவை 2013 -14- க்கு வழக்கப்படும் என்ற உறுதிமொழி என்ன ஆயிற்று. இந்திய அரசின் பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு தடைக்கல்லாக உள்ளது. 2012 -13 ம் ஆண்டு திட்டங்களில் செய்யப்பட்டுள்ள நிதி குறைப்பை திரும்ப பெற வேண்டும். உறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு முழு நிதியை வழங்கவேண்டும்.
நிதி கட்டமைப்பு திட்டங்களில் பட்ஜெட்டின் அறிவிப்புகள் கடந்த காலங்களை போல முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக அமையாது. திட்டங்களை அமல்படுத்துவதில் உத்தேசிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு உதவிகரமாக உள்ளது. மொத்த பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களுக்கு 2012 ஆண்டுக்கு தரவேண்டிய நஷ்ட ஈடு தொகை குறித்து எதுவும் கூறப்படவில்லை. 2013 -14 ம் ஆண்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 9 ஆயிரம் கோடி ரூபாய் போதுமானதல்ல.
பட்ஜெடில் தெரிவிக்கப்பட்டுள்ள பற்றாக்குறை அந்நிய முதலீடுகளுக்கு உற்சாகம் தருவதாக மட்டுமே அமைந்துள்ளது என்பதை நிதியமைச்சர் எண்ணிபார்க்க வேண்டும் என்பது இதில் உள்ள விசித்திரம் ஆகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்க ஆய்வு எதுவும் இல்லை. ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் குறைந்தபட்சமானதாகும். ஆனால் அந்நிய முதலீட்டுக்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. உள்நாட்டு முதலீட்டாளர்களை விட அந்நிய முதலீட்டாளர்களுக்காகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையே இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.