எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, மே. 4 - நெல்லை, மும்பை இடையே தாதர் சூப்பர் பாஸ்ட் ரயில் சேவை தொடங்கியது. ஆனால் ரயில் பெட்டிகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நெல்லையில் இருந்து மும்பை தாதருக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை, மும்பை தாதர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது.
மறு மார்க்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மும்பையில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஞாயிற்றுக் கிழமை நெல்லை வந்தடையும். 1 ம் தேதி காலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட போது ரயில் பெட்டிகளில் தண்ணீர் வசதி செய்யப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


