முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்ஸலைட்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் காவலர் பலி

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், மே.18 - சத்தீஷ்கர் மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளுடன்  நடந்த மோதலில்  பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர்  உயிரிழந்தார்.  மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

சத்தீஷ்கர் மாவட்ட ஆயுதப்படை,  பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து சிந்தகுபா காவல் நிலையப் பகுதியில் நக்ஸலைட்டுகளை தேடி வந்தனர். மின்னா கிராமத்தில் போலீஸ் படை நுழைந்ததும், நக்ஸலைட்டுகள் கண்மூடித்தனமாக சுட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் யோகேந்திரசிங் என்ற தலைமைக் காவலர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்