முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் போலீஸ்காரர் பலி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை.2 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீரின் தென் பகுதியில்  புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரர்   உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்தனர். இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து  புல்வாமாவில் தீவிரவாதிதள் மீது நடத்தப்பட்ட என்கவுன்டரில் ஒரு போலீஸ்காரர் இறந்ததாகவும்,

பாதுகாப்புப்படையைச் சேர்ந் த இருவர் காயமடைந்தாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்