தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.12 - சென்னையில் பகலில் ஒரு மணிநேரம் மட்டுமே பவர் கட் என்று அறிவித்துவிட்டு, தற்போது இரவிலும் மின்சாரத்தை வெட்டி, தி.மு.க. அரசு பொதுமக்களுக்கு வேதனையை பரிசாக தந்துள்ளது. இதுகுறித்து விபரம் வருமாறு:-
சென்னையில் அக்னி வெயில் வாட்டி வதைக்கிறது. லேசாக வீசும் காற்றும் அனலை அள்ளி இறைக்கிறது. அன்றாட பணிகளுக்காக வெளியே செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடி வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். பகலில் கடுமையான வெயில் கொளுத்துவதால் இரவிலும் வீடுகளில் வெப்பம் தாக்குகிறது. மின் விசிறி, ஏ.சி. இருந்தாலும் மின் தடை காரணமாக இயக்க முடியவில்லை. வெயிலுடன் சேர்ந்து மின் வாரியமும் சென்னை வாசிகளை போட்டு தாக்குகிறது. மின் பற்றாக்குறை காரணமாக சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டை மின் வாரியம் அறிவித்தது. இப்போது அந்த அறிவிப்பெல்லாம் காற்றோடு போய்விட்டது. எப்போது மின்சாரம் வரும்? எப்போது போகும்? என்று சொல்ல முடியாது. பகலில் மின் வாரிய அறிவிப்புபடி ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது.இரவில் அதிகமாக மின் தடை ஏற்படுகிறது. பகலில் வெயிலில் தவிப்பவர்கள் இரவிலாவது சற்று நிம்மதியாக தூங்கலாம் என்று மின் விசிறி அல்லது ஏ.சி.யில் தூங்குகிறார்கள். ஆனால் இரவில் திடீரென்று மின் தடை ஏற்படுகிறது. அதன் பிறகு குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் கழித்துதான் மின்சாரம் வருகிறது. இதனால் இரவிலும் சென்னை வாசிகள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள். தூங்க முடியாமல் குடும்பத்துடன் தெருக்களில் பரிதாபமாக அமர்ந்து இருக்கிறார்கள். நேற்று இரவு புரசைவாக்கம், வியாசர்பாடி, பி.பி.ரோடு, எம்.கே.பி. நகர், பி.வி.காலனி, பெரம்nullர், கொடுங்கையூர், மூலக் கடை, கொளத்தூர், போரூர், கார மங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. பின்னர் காலை 9 மணிக்கு தான் வந்தது. இதற்கிடையில் பராமரிப்பு பணி என்று காரணம் காட்டி அடிக்கடி பல இடங்களில் பகல் முழுவதும் மின் தடை செய்கிறார்கள். நாளை புரசைவாக்கம், ஓட்டேரி, அண்ணாநகர், கிண்டி, மயிலாப்nullர் பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப் பட்டுள்ளது. அதிகமான ஏ.சி. புழக்கத் தால் கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. லோடு தாங்காமல் டிரான்ஸ் பாரம் எரிந்து விடுகிறது என்று பல காரணங்களை மின் வாரியம் தெரிவிக்கிறது. வழக்கமாக ஆண்டு தோறும் கோடை காலத்தில் கேட்டு கேட்டு பழகிப்போன சமாளிப்புதான் இது. கோடை வெப்பத்தில் தப்பிக்க புதிதாக ஏ.சி. பொருத்துபவர்கள், மின் விசிறியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தவிர்க்க முடியாது. மின் தேவைக்கு ஏற்ப கோடை காலத்தை கருத்தில் கொண்டு முன்னேற்பாடு செய்ய வேண்டியது மின் வாரியத்தின் கடமை. வரும் காலங்களிலாவது இது போன்ற நடவடிக்கைகளை மின்வாரியம் எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு. தொடர்ந்து இரவிலும் மின் வெட்டில் அவதிப்படும் பொது மக்கள் நேற்று இரவு ஆவேசத்தில் எம்.கே. பி. நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து மின்வாரிய அதிகாரி அளித்த விளக்கம் வருமாறு: பேசின்பிரிட்ஜ் ஜி.எம். ஆர். பகுதியில் இருந்து வட சென்னை பகுதிக்கு மின் சப்ளை செய்யப்படும் அதிகாலை 3 மணியளவில் அங்கிருந்து மின் வினியோகம் தடைபட்டது. திடீரென சப்ளை துண்டிக்கப்பட்டதில் இந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அதை சரி செய்யும் பணி விடிய விடிய நடந்தது. காலை 9 மணிக்கு தான் சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரானது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 4 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
அப்ரிடியின் மகளை மணந்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி
04 Feb 2023பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
-
பிக் பாஷ் லீக் போட்டி: பிரிஸ்பேனை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்பெர்த்,
04 Feb 2023இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
-
இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர் தான் - ரவிச்சந்திரன் அஷ்வின்
04 Feb 2023இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
-
ரஞ்சி டிராபி: பஞ்சாபை வீழ்த்தியது சவுராஷ்டிரா - அரையிறுதியில் கர்நாடக அணியுடன் மோதல்
04 Feb 2023ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
04 Feb 2023சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-05-02-2023
05 Feb 2023 -
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்
05 Feb 2023சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்
05 Feb 2023இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மகாபாரத கிருஷ்ணரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கூறிய உவமை
05 Feb 2023கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
-
உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்
05 Feb 2023வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு
05 Feb 2023புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும் : எலான் மஸ்க் தகவல்
05 Feb 2023வாஷிங்டன் : எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது.
-
ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
05 Feb 2023இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
நாட்டில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
05 Feb 2023புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
-
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
05 Feb 2023சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
-
சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
05 Feb 2023சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
-
குஜராத்தின் மோா்பி பால விபத்து: 9 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு
05 Feb 2023காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.
-
பாகிஸ்தானில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம்
05 Feb 2023இஸ்லாபாத் : பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சலில் திடீர் நிலச்சரிவு: பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்
05 Feb 2023சம்பா : இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
-
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
05 Feb 2023சென்னை : பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு
05 Feb 2023திருவாரூர் : இந்த வருடத்திற்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் : மேகாலயா முதல்வர் தேர்தல் வாக்குறுதி
05 Feb 2023ஷில்லாங் : தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மேகாலயா முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார