எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						
கயானா, மே. 17 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக கயானாவில் நடைபெற்ற முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 40 ரன் வித் தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற முன்னிலையை பெற்று உள்ளது.
கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி மே. இ. தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி கயானா தீவில் உள்ள பிராவிடெ ன்ஸ் அரங்கத்தில் கடந்த 12 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந் தது.
இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 98 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 226 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
துவக்க வீரர் சிம்மன்ஸ் அதிகபட்சமாக, 130 பந்தில் 49 ரன்னை எடுத் தார். சந்தர்பால் 83 பந்தில் 27 ரன்னையும், எம். பிராவோ 85 பந்தில் 25 ரன்னையும், ரோச் 80 பந்தில் 24 ரன்னையும், சர்வான் 79 பந்தில் 23 ரன் னையும், எடுத்தனர். சயீத் அஜ்மல் 5 விக்கெட்டையும், மொகமது ஹபீஸ் மற்றும் அப்துர் ரெஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி மே.இ.தீவு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 64.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 160 ரன்னில் சுருண்டது. 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
பின்வரிசை வீரரான அப்துர் ரெஹ்மான் அதிகபட்சமாக, 104 பந்தில் 40 ரன்னை எடுத்தார். அசார் அலி 73 பந்தில் 34 ரன்னையும், உமர் அக் மல் 75 பந்தில் 33 ரன்னையும், டெளபீக் உமர் 19 ரன்னையும் எடுத்தனர். பிஷூ 4 விக்கெட்டையும், ராம்பால் 3 விக்கெட்டையும், சம்மி 2 விக் கெட்டையும் எடுத்தனர்.
அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு கள் அணி 61.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்னை எடுத்தது. சந்தர்பால் 127 பந்தில் 36 ரன்னையும், பிஷூ 67 பந்தில் 24 ரன்னையும், சிம்மன்ஸ் 29 பந்தில் 21 ரன்னையும், எடுத்தனர். சயீத் அஜ்மல் 6 விக்கெட் எடுத் தார்.
பாகிஸ்தான் அணி 2 -வது இன்னிங்சில் 219 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவுகள் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 73 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்னை எடுத்தது.
இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த முதல் டெஸ்டில் 40 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.
பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் 162 பந்தில் 52 ரன்னை எடுத்தார். தவிர, உமர் அக்மல் 102 பந்தில் 47 ரன்னையும், அசாத் சபீக் 110 பந்தில் 42 ரன்னையும், எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர் .
மே.இ.தீவு அணி சார்பில், சம்மி அபாரமாக பந்து வீசி 29 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ராம்பால் 29 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர ரோச் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சம்மி தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 -   
          
ராஜஸ்தானில் சோகம்: அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: 12 பேர் பலி
03 Nov 2025ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அடுத்தடுத்து கார் - வாகனங்களின் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுதியுள்ளது.
 -   
          
45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு
03 Nov 2025இஸ்ரேல்: பாலஸ்தீனர்களின் 24 பேர் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்தது.
 -   
          
முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை
03 Nov 2025மும்பை: உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 -   
          
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்
03 Nov 2025பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த இயக்கம் சுத்திகரிப்பு பயிற்சி என்றும், இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்
 -   
          
த.வெ.க. தலைவர் விஜய் பிரசார வாகனத்தை ஆய்வு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டம்
03 Nov 2025சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 -   
          
பீகார் மாநில முதல்வராக நவ.18-ல் பதவியேற்பேன் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
03 Nov 2025பாட்னா: பீகாரில் ‘இன்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றும், நவம்பா் 18-ஆம் தேதி பிகாா் முதல்வராகப் பதவியேற்பேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.
 -   
          
அமைச்சரவையில் காங்., இடம் பெற கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்
03 Nov 2025மதுரை: அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
 -   
          
ஒரே மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ. 27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம்
03 Nov 2025புதுடெல்லி: ஒரே மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
 -   
          
கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சி தலைமை முடிவே இறுதி: சித்தராமையா
03 Nov 2025பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
 -   
          
தெலுங்கானாவில் கோர சம்பவம்: பேருந்து மீது லாரி மோதி 24 பேர் பலி
03 Nov 2025ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 24 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜர்
03 Nov 2025புதுடெல்லி: தெரு நாய்கள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று நேரில் ஆஜரானார்.
 


