எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜ்மீர்,டிச.31 - ராணுவத்தில் நடக்கும் ஊழல்களையும் முறைகேடுகளையும் சுட்டுக்காட்டிய ஜூனியர் ராணுவ அதிகாரியை கொடுமைப்படுத்தியதோடு அவரை மனநோயாளியாக்க முயன்ற ராணுவ உயர் அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் பகுதியில் நசீர்பாத் கண்டோன்மெண்டில் ராணுவ பிரிகேடு உள்ளது. இந்த பிரிகேட்டில் ஜூனியர் அதிகாரியாக அருண் குமார் இருக்கிறார். அவர் பீரங்கிப்ப்டை பிரிவில் லெப்டினெட் கர்னல் அந்தஸ்த்தில் பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் பிரிகேட்டில் முறைகேடுகளும் ஊழல்களும் நடப்பதாக அருண்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அங்கு பணிபுரியும் உயர் ராணுவ அதிகாரிகள் ஆத்திரமைடந்து,அருண் குமாரை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடுமட்டுமல்லாமல் கடந்த மே மாதம் 17_ம் தேதி அருண்குமாருக்கு நோட்டீசு கொடுத்து அதில் அருண்குமார் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று சான்றிதழ் பெற முயற்சி செய்துள்ளனர். இதற்கு அந்த ராணுவ மருத்துவமனையில் உள்ள கமாண்டர் உதவியுடன் இந்த சதி வேலையில் பிரிகேடியர் முயன்றதாக அருண்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து சித்ரவதை செய்யவே பொறுமை இழந்த அருண்குமார், கடந்த மே மாதம் 21_ம் தேதி ஜோத்பூர் காவல் நிலையத்திற்கு கடிதம் மூலம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தாம் பணிபுரியும் பிரிகேட்டில் நடக்கும் நிதி முறைகேடு மற்றும் ஊழல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த முறைகேடுகளை தடுக்க போலீசார் தலையிட வேண்டும் என்று இதுகுறித்து ராணுவ தலைமை தளபதிக்கு தெரிவிக்குமாறும் அருண்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். அருண்குமார் புகார் கொடுத்திருப்பதை அரிந்த பிரிகேடியர் ஒருவர் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இனிமேல் நீ ராணுவத்தில் பணிபுரிய முடியாது.வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அஜ்மீர் கோர்ட்டிலும் அருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு சம்பந்தப்பட்ட ராணுவ உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில் ஜோத்பூர் காவல் நிலைய போலீசார், 6 பிரிகேட்டில் உள்ள 6 ராணுவ உயரதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி பிரிகேடி கமாண்டர் ஏ.கே.கங்குலி, துணை கர்னல் லலித் அக்னிஹோத்ரி, கர்னல் ரோஹித் ஷா, மருத்துவமனை கமாண்டர் சர்சிவ வாஸ்பியன்,மருத்துவமனை அதிகாரி மேஜர் எஸ்.வி.ரேஹா,மேஜர் சுரேந்தர் சிங் ஆகியோர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த புகார் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். ராணுவ தலைமை தளபதிக்கும் இந்த விஷயம் தெரியும். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணை அதிகாரி அசோக் மீனா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026


