முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொலிவியாவில் கடும் வெள்ளம்: அவசர நிலை பிரகடனம்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

லாபாஸ், ஜன.31- பொலிவியாவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைச் சமா ளிக்க அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

வெள்ளத்தில் கடந்த 2 மாதங்களில் 30 பேர் உயிரிழந்தனர். 21,000 குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர், இடனிடையே கன மழையால் கசந்த வார இறுதியில் ரூர்ரேனா பாக் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அந்த நாட்டிலுள்ள லா பாஸ், பெனி, சான்டா க்ரூஸ், கோசாபம்பா போன்ற பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்