முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி காங்., ஆட்சியின் போது ரோடு போட்டதில் ஊழல்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.9 - டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, ரிங்ரோடு போட்ட தில் ரூ.184 கோடி ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு ஆம் ஆத்மி அரசு உத்தரவி ட்டுள்ளது. டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் தயவில்தான் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரிங்ரோடு போட்டதில் ரூ.184 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷீலா தீட்ஷித் முதல்மந்திரியாக இருந்தபோது, சாலிமார்க் பகுதியிலிருந்து, வேலோ்ரம் பகுதிக்கு ரிங் ரோடு போடப்பட்டது. இரு கட்டங்களாக நிறைவேற்றப்பட்ட  இந்த சாலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது நடத்திய விசார ணையில் ரூ.184 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. 

இதில் தொடர்புடையவர்களை கண்டசு பிடிக்குமாறு கெஜ்ரிவால் உத்தரவிட் டுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.

             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago