முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி காங்., ஆட்சியின் போது ரோடு போட்டதில் ஊழல்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.9 - டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, ரிங்ரோடு போட்ட தில் ரூ.184 கோடி ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு ஆம் ஆத்மி அரசு உத்தரவி ட்டுள்ளது. டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் தயவில்தான் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரிங்ரோடு போட்டதில் ரூ.184 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷீலா தீட்ஷித் முதல்மந்திரியாக இருந்தபோது, சாலிமார்க் பகுதியிலிருந்து, வேலோ்ரம் பகுதிக்கு ரிங் ரோடு போடப்பட்டது. இரு கட்டங்களாக நிறைவேற்றப்பட்ட  இந்த சாலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது நடத்திய விசார ணையில் ரூ.184 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. 

இதில் தொடர்புடையவர்களை கண்டசு பிடிக்குமாறு கெஜ்ரிவால் உத்தரவிட் டுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.

             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago