முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

திங்கட்கிழமை, 3 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

சனா, பிப்,4 - ஏமனில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகத்தில் 3 இடங்களில்  குண்டு வெடித்தது. ஏமனில் கடந்த 2011--ம் ஆண்டு அதிபராக இருந்த அப்துல்லாவுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் புரட்சியை அடுத்து அவர் பதவி விலகினார். இதைடுத்து அங்கு குழப்பமும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சநாவில் ராணுவ அமைச்சக அலுவலகம் அருகே தற்கொலை படை தாக்குதல், துப்பாக்கி சண்டையும் நடைபெற்றது. இதில் 52 பேர் இறந்தனர். 

நேற்று முன்தினம் சநா நகரில் மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. பிரான்ஸ் தூதரகம் அருகே 3 இடங்களில் குண்டு வெடித்தது. இது முன்னாள் அதிபர் அப்துல்லா வீடு அருகே உள்ளது. சென்ட்ரல் வங்கி அலுவலக கட்டடம் அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இதில் பலர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்