எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன்,மார்ச்.8 - உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் தர வரிசைப் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் உலக அளவில் உள்ள கல்வி நிபுணர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் தர வரிசைப்படுத்தி டைம்ஸ் உயர் கல்வி இதழ் 2014-ம் ஆண்டுக் கான பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் அமெரிக்கா வின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள் ளது. இரண்டாவது இடத்தில் மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், மூன்றாம் இடத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 4 வது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 5வது இடத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 6வது இடத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்ளே ஆகியவை இடம் பெறு கின்றன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இடம்பெற்ற பிரிக் அமைப்பு நாடுகளில் இந்தியா மட்டும் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறாமல் போயுள்ளது. சீனாவிலிருந்து அதன் 2 கல்விநிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன. ரஷ்யா, பிரேசிலில் இருந்தும் தலா ஒரு கல்வி நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி இந்தியா கவலைப்பட்டாக வேண்டும் என்று பிடிஐ நிறுவனத்திடம் தெரிவித்தார் இந்த தர வரிசைப்பட்டியல் தயாரிப்புப் பிரிவுக்கான ஆசிரியர் பில் பட்டி.
அதிகாரபூர்வ தர வரிசையை 100 வரைக்கும் நிறுத்திக்கொண்டு இந்த பட்டியலை தயாரித்துள் ளோம். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல் பாடு, கற்பித்தல் திறன், ஆராய்ச் சித்துறை ஆகியவற்றை மதிப் பிடும்போது அதன் இடம் இந்த பட்டியலில் 200வது இடத்தில் இருக்கும் என்றார் பட்டி.
பிரதமர் மன்மோகன் சிங் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் 226-300 பிரிவில் வருகிறது. டெல்லி, கான்பூர், காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) 351- 400 இடங்களுக்குள் வருகின்றன.
இந்தியாவின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்றால் அதற்கு உலக அளவில் போட்டி போட்டு தனித்துவத்தை காட்டக்கூடிய சிறப்பான பல்கலைக்கழகங்கள் அவசியம். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்தியா முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்தியாவில் உயர் கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட் டுள்ள நிலையில் தரம் குறைந்து காணப்பட்டாலும் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம் பித்துள்ளது நல்ல அடையாளம் என்றார் பட்டி.
கல்வித் தரத்தின் முன்னேற் றத்தை கண்காணிப்பதிலும் சிறந்த கற்பித்தல் முறைகளை பகிர்ந்து கொள்வதிலும் இந்தியாவுக்கு உதவுவதற்காக டைம்ஸ் உயர் கல்வி இதழ் அதனுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்தியாவின் கல்வித் தரம் மேம்பாடு அடைவதற்கு உதவக்கூடிய காரணிகளை அது சுட்டிக்காட்டியுள்ளது, பல் கலைக்கழகத்துக்கு தரமான ஆசிரியர்களை ஈர்க்கவேண்டும் என்றால் கூடுதல் முதலீடு உள்ளிட்டவை அவசியமாகிறது. வெற்றிக்கு தனி வழிமுறை ஏதும் இல்லை. ஆனால் பல்வேறு காரணங்கள் உள்ளன என்றார் பட்டி.
இந்த கல்வித் தர வரிசைப் பட்டியலை தயாரிப்பதற்காக 150 நாடுகளில் 4 சுற்றுகளாக நடந்த பரிசீலனையில் 58117 விண்ணப்பங்கள் வந்தன. உயர் கல்வியில் 18 ஆண்டு அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மூலம் பெறப்பட்ட 10536 மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு 2014ம் ஆண்டு கல்விநிறுவன தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டன என்றார் பட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.