எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிர்பூர், பிப். 27 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் வங்கதேச அணி தரப்பில், துவக்க வீரர் தமீம் இக்பால், முஸ்பிகர் ரகீம், ரகிபுல் ஹாசன் மற்றும் நயீம் இஸ்லாம் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர்.
பின்பு பெளலிங்கின் போது, ஷபியுல் இஸ்லாம், ஷாகிப் அல் ஹாச ன் மற்றும் மொகமது அஸ்ரப்புல் ஆகியோர் நன்கு பந்து வீசி அணிக் கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டி ங் சிறப்பாக இருந்தது. இதனால் அந்த அணி வங்கதேச அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. ஆனால் பின்பு பேட்ஸ்மேன்கள் ஏமா ற்றியதால் அந்த அணி தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாக்கா அருகே மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தில் 9 -வது லீக் ஆட்டம் நடந் தது. இதில் குரூப் பி யைச் சேர்ந்த வங்காளதேசம் மற்றும் அயர்லாந் து அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 4 வீரர்கள் கால் சதத்தை தாண்டினர்.
துவக்க வீரர் தமீம் இக்பால் அதிகபட்சமாக, 43 பந்தில் 44 ரன்னை எடு த்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் போத்தா வீசிய பந்தில் போர்ட்டர் பீல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்தபடியாக, ரகிபுல் ஹாசன் 69 பந்தில் 38 ரன்னை எடுத்தார். இதி ல் 1 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் முஸ்பிகர் ரகீம் 66 பந்தில் 36 ரன்னையும், நயீம் இஸ்லாம் 38 பந்தில் 29 ரன்னையும், கேப்டன் ஷா கிப் அல் ஹசன் 16 ரன்னையும் எடுத்தனர்.
அயர்லாந்து அணி தரப்பில், போத்தா 32 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். டாக்ரெல் மற்றும் ஜான்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, மூனே ஒரு விக்கெட் எடுத்தார்.
அயர்லாந்து அணி 206 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை வங்கதேச அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்னை எடுத்தது.
இதனால் வங்கதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு முதல் வெற்றியாகும். 2 -வது லீக் போட்டியில் வெற்றி பெற்ற அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்த து குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து அணி சார்பில், என். ஓ பிரைன் அதிகபட்சமாக, 52 பந்தில் 38 ரன்னை எடுத்தார். கே. ஓபிரைன் 36 ரன்னையும், போத்தா 22 ரன் னையும், கேப்டன் போர்ட்டர் பீல்டு 20 ரன்னையும், ஜாய்ஸ் 16 ரன் னையும் எடுத்தனர்.
வங்கதேச அணி தரப்பில், ஷபியுல் இஸ்லாம் 21 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் மற்றும் மொகமது அஸ்ர ப்பு ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், அப்துர் ரகீம் மற்றும் நயீம் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக தமீம் இஸ்லாம் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...